-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில்
இலங்கையின் பல பகுதிகளில் சில குற்றச்செயல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. அதன்படி நாட்டின் பல இடங்களில் தொடர்ச்சியாக துஷ்பிரயோக சம்பவங்களும் பதிவாகி கொண்டு தான் இருக்கின்றன. நான்கு வருடங்களாக பாடசாலை
-நஜீப்- சிங்களத் தமிழ் புத்தாண்டுகள் துவக்கத்தில் நமது நாட்டில் பேரினக் கடும் போக்காளர்கள் கருத்தடைக் கொத்து, கருத்தடை உள்ளாடைகள், முஸ்லிம் வர்த்த நிலையப் பகிஸ்கரிப்புப் பற்றிக் கோஷங்களை எழுப்புவது வழக்கம்.
நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு உலங்குவானூர்தி அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி உலங்குவானூர்தி
–நஜீப்– கடந்த புதன், நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பது பற்றிய சர்வ கட்சிக் கூட்டம் நடந்திருக்கின்றது. ஆனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் தான் நாடு இந்தப் பேரழிவைச் சந்திக்க
சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் மறைக்கப்பட்ட விடயம் தற்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ஷவிடம் காண்பிக்குமாறு
இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம்
-நஜீப்- தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து தற்போது பெரும் தேக்க நிலை தெரிகின்றது. நாட்டிலுள்ள பொருளாதார நெருக்கடியில் இந்தியா ஊடாக நல்ல அறுவடைகளை பெற்றுக் கொள்ள சிறப்பான ஆடுகளம் இருந்தும்
பிஸ்மா மரூஃப், பாத்திமாவைப் பெற்றெடுத்து ஆறு மாதங்களே ஆகியுள்ள நிலையில், மகளிர் உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருக்கிறார். “மகளிர் உலகக் கோப்பை மீது நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால்,
-நஜீப்- வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்னாள் ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர். இந்த அரசாங்கத்தை விரட்டியக்கின்ற பேரணி சில தினங்களுக்கு முன்னர் நுகோகொடையில் நடைபெற்ற போது அதில் அவரும் களத்தில் இருந்தார்.