-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபுதிய அரசியலமைப்பு விவகாரத்தில் சிக்கிவிடாதீர்கள், அதற்காக காத்திருந்து ஏனைய விடயங்களில் கோட்டை விட்டு விடாதீர்கள் அரசாங்கத்துடனான பேச்சில் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தி, அவற்றை விரைவாக பெற முயற்சியுங்கள் என
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் குறித்து கிண்டலாக பேசிய தொகுப்பாளர் கிறிஸ் ராக் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் பளார் என அறைந்தது
கூட்டமைப்பிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் போது அரசாங்கத்தினை சார்ந்தவர்கள் கூட்டமைப்பின் தலைவருக்கும், சுமந்திரனுக்கும் மாத்திரம் கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தினை வழங்கியிருந்ததுடன்,ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும் தமிழ் தேசிய
ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் அழைப்பாளரும், ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்கவுக்கு எதிராக ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு கோரி, அரசாங்கத்தின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
-யூசுப் என் யூனுஸ்- பாகிஸ்தான் வரலாற்றில் மாபெரும் பேரணியொன்றை பிரதமர் இம்ரான்கான் வெற்றிகரமாக நடாத்தி இருக்கின்றார். பல இலட்சம் பேர் அதில் பங்கு பற்றி இருக்கின்றார்கள். இந்த இஸ்லாமபாத் பேரணி
இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இஸ்லாமாபாதில் இன்று நடக்கும் பொதுக் கூட்டத்தில், தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில், 2018ல் நடந்த பொதுத்
(ஏ.ஆர்.ஏ.பரீல்) நாட்டிலுள்ள அரபுக் கல்லூரிகளின் எண்ணிக்கையை 50க்கும் 75க்கும் இடையில் மட்டுப்படுத்தும்படி அரசாங்கம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. தற்போது நாட்டில் 317 அரபுக்கல்லூரிகள் திணைக்களத்தில் பதிவு
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில், அவர் சார்ந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியை சேர்ந்த 50
ஏமன் நாட்டில் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இந்த
இஸ்லாமாபாத்-பாக்., பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாமல், பார்லிமென்ட், 28ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. பெரும்பான்மைநம் அண்டை நாடான பாகிஸ்தான்