-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமக்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறைகளில் ஈடுபடக் கூடாது எனவும், பொதுச் சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடாது
‘Gotta Go Home” என்ற பிரசாரத்தை ஆரம்பித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார, சனிக்கிழமை (ஏப். 2) இரவு புதுக்கடை
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள பல அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிங்கள தமிழ் புத்தாண்டை கொண்டாடுவதற்கு தமது கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் நெருக்கடியான சூழ்நிலைக்குள் ஜனாதிபதியின் பொது அவசரகால பிரகடனம், பிரச்சினையை மேலும் சிக்கலாக்கும். அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட பிரச்சினைக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை. இதனையடுத்தே பொது மக்கள் இன்று வீதிகளில் இறங்கிப்
மிரிஹானவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவேளை கைதுசெய்யப்பட்டவர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை அரசாங்கம் தவிர்க்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபைமன்னிப்புச்சபை தனது டுவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளது சட்டத்தரணிகளால் வெளியிடப்பட்டிருக்கும் கருத்துக்களின்படி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கடுமையாக தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போராட்டத்தின்
ஜனாதிபதி கோட்டாபயவின் மகன் மனோஜ் ராஜபக்ச தனது தந்தையை தயவுசெய்து நாட்டை விட்டு வந்துவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபயவின் மீது உச்சக்கட்ட கோபத்தில் மகிந்த ராஜபக்ச
இலங்கை முழுவதும் திடீரென இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நாட்டுக்குள் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்
இலங்கை முழுவதும் திடீரென இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணிவரை நாட்டுக்குள் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்
2013ஆம் ஆண்டு அமெரிக்கா வோசிங்டனில் புதிய தூதரகக் கட்டடம் ஒன்றைக் கொள்வனவு செய்த போது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து 332,027 டொலர்களை அபகரிக்க முயன்றதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை பிரதமர் மஹிந்த