-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்னால் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்பாகவே 55 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மின்வெட்டை
இலங்கையில் தற்போது பொருளாதார சீர்கேடு காரணமாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கர ஜயரத்ன தனது வெளிவிவகார அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மற்றைய ஒரு சமூக ஊடகமான டிக்டோக்(Tiktok) தற்பொழுது அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சில சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருக்கும்
நாட்டில் சமூக வலைத்தளங்களை முடக்கம் செய்திருப்பது பிரயேசானமற்றது எனவும் அதில் தனக்கு உடன்பாடில்லையெனவும் நாமல் ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) கருத்து வெளியிட்டுள்ள நிலையில், டிஜிட்டல் அமைச்சரே நீங்கள் தானே என
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் கோரிக்கையை ஏற்ற அதிபர் ஆரீப் அல்வி நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். 90 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே
இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது. இதுகுறித்து மும்பையை
பிரதமர் டலஸ் அலகப்பெருமா! கடும் நிதி நெருக்கடியால் சிக்கி தவித்து வரும் இலங்கயைில் அந்நாட்டின் பிரதமர் மகிந்த ராஜபக்ஷே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார பாடலான வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் பசன் லியனகே
கர்நாடகாவில் ஹலால் இறைச்சி விற்பனை செய்தவர்களை தாக்கிய பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி வெளியிட்டுள்ளது. ஹலால் இறைச்சிக்குப் பயன்படுத்தப்படும்
ஆஸ்கர் அகாடமி உறுப்பினர் பதவியில் இருந்து வில் ஸ்மித் ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியின் போது வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டை, கிறிஸ் ராக் கேலி