HOT NEWS

“என்னையும் கொன்று விடுவார்கள்” –நஜீப்- நமது நாட்டில் மிகவும் ஜனரஞ்சக ஊடகக்காரர் சமுதித்த, அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசியவர் நாடறிந்த வைத்திய நிபுணர் ரணில் ஜயாசேன.

ஜனாதிபதி  விலகினால்: அரசியலமைப்பு கூறுவது !

பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(a) இன் பிரகாரம் என்ன செய்யவேண்டும் என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை

போராட்ட களத்தில் ஆயுதம் ஏந்தி  பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் !

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கு தொடர்ச்சியாக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்திய பகுதியில், முகத்தை மறைத்து, ஆயுதம் ஏந்திய நபர்கள், மோட்டார் பைக்கில் சென்றது

மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் அரச வன்முறையாளர்களை  இறக்கிய நிஷ்சங்க சேனாதிபதி

மிரிஹானவில் அமைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு எதிரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில், அது சம்பந்தமாக கலந்துரையாட பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்ட பாதுகாப்பு அமைச்சில் நடந்த பாதுகாப்புச்

பலத்த பாதுகாப்புடன் துறைமுகத்திற்கு சென்ற மர்ம கொள்கலன்!

இலங்கைஅரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகின்றனர். இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களால் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ வீடுகள் முற்றுகையிடப்பட்டுள்ள நிலையில், பல நாடாளுமன்ற உறுப்பினர்களில் வீடுகள், அலுவலகங்கள் முற்றுகையிடப்பட்டுள்ளன.

விமல் வீரவன்ச வீடும் முற்றுகை

சற்றுமுன்னர்முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் வீட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் தலைதூக்கியுள்ள நிலையில், நள்ளிரவு தாண்டியும் பல பகுதிகளில் தீவிரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு

ஆர்ப்பாட்டத்தில் புகுந்த இலக்கத் தகடு இல்லாத அரச துப்பாக்கிதாரிகள் மேட்டார் சைக்கில்கள்

கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் விசேட அதிரடிப்படையின் மூன்று மோட்டார் சைக்கிள்கள் பிரவேசித்தன. அதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. “எங்களை சுடுவதற்காக வந்தீர்களா” என்று போராட்டக்காரர்கள் கூச்சலிட்டனர். ஆனால், பணியில் இருந்த

கல்முனை ஹரீஸ் MP அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்கள் சில நாட்களாக பல்வேறு

இலங்கையில் வெளியான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் (Gotabaya Rajapaksa) பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (05-04-2022) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை பல ஆண்டுகளாக மிக

கோட்டா அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியால், ஆளும் கூட்டணியில் இருந்து கட்சிகள் தொடர்ந்து விலகி வருகின்றன. இதனால், பெரும்பான்மையை ராஜபக்ஷ அரசு இழந்துள்ளது. இலங்கை மக்கள் பாரியளவிலான போராட்டங்களை ஆரம்பித்து,

1 195 196 197 198 199 282