-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒரு கொலைகாரன் எனவும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் எனவும் ராஜாங்கனே சாத ரதன தேரர் தெரிவித்துள்ளார். காலிமுக திடலில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அவர்
–நஜீப்– இந்த அரசு பதவிக்கு வருவதற்காக இனங்களை பிளவுபடுத்தி வைத்திருந்தது. குறிப்பாக முஸ்லிம்கள் மீது அபான்டங்களைச் சொல்லி அவர்களை பேரினத்தாரிடமிருந்து பகைமைப்படுத்தி இவர்கள் தேர்தலில் பெரு வெற்றியும் பெற்றுக் கொண்டார்கள்.
“மத்திய வங்கி சுயாதீனமாக செயற்பட வேண்டும்” ராஜபக்ஸாக்கள் தமது ஆட்சியில் எப்போதும் தான்தோன்றித் தனமாகத்தான் செயலாற்றி வந்திருக்கின்றார்கள். அதனால்தான் மத்திய வங்கி கூட அவர்கள் தேவைக்கு இசைவாகக் காரியம் பார்த்து
இஸ்லாமாபாத்-பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மற்றும் ஓட்டெடுப்பு நீண்ட இழுபறிக்கு பின் நேற்று நள்ளிரவில் துவங்கியது. இதில் இம்ரான் கான் அரசு தோல்வி
-நஜீப்- பதவி விலகிய அலி சப்ரி மீண்டும் நிதி அமைச்சை ஏற்றுக் கொண்டு என்ன விமர்சனங்கள் வந்தாலும் நாட்டு நலனுக்காக பதிவியைத் தொடரப் போவதாகவும் கூறி இருக்கின்றார். அது அவரது
ஜனாதிபதி செயலகத்திற்குள் இருந்து திடீரென புகை வெளியேறுவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்வாறு
GOTA GO HOME: அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்தின் இடையே நோன்பு திறக்கும் நிகழ்வும் தொழுகையும் நடைபெற்றது.
-நஜீப்- எந்த ஒரு நாட்டிலும் நிதி அமைச்சர் என்பது செல்வாக்கான ஒரு பதவி. ஆனால் நமது நாட்டில் அந்தப் பதவியை ஜனாதிபதி கொடுப்பதற்கு ஆள் தேடித் திரிகின்றார். ஏழு தலையார்
தூத்துக்குடியைச் சேர்ந்த யாசகர் ஒருவர் தான் பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசுக்கு தான் யாசகம் பெற்ற ரூ 20,000-ஐ அன்பளிப்பாக வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை
எனது அனைத்து பிரச்சினைகளிற்கும் காரணமான நபர் நாட்டை நாளாந்தம் அழித்துக்கொண்டிருப்பதை நான் அச்சத்துடன் பார்த்தவண்ணமிருக்கின்றேன் என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்க கூறியுள்ளார். இது