போராட்டங்களால் பிரச்சினையைத் தீர்ப்பது சிக்கலாகின்றது பந்தை கைமாற்றும் அரசு: பிரதமர் உரையின் சுருக்கம் இதுதான்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். இதன்போது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை தமது அரசாங்கம் விரைவில் முன்னெடுக்கும் என

ஐயா பயணம் சௌக்கியமா!

–நஜீப்– ஜனாதிபதி பேச்சுவார்த்தைக்கு தமிழ் தரப்பினரை அழைத்த போது இது வெரும் ஏமாற்று வேலை இதில் அரசின் நலன்கள்தான் இருக்கின்றது. கடலில் மூழ்கிக் கொண்டிருக்கின்ற கப்பலில் ஏன் ஐயா ஏறப்

போராட்டத்துக்கு ஓயாத அலைகள் என பெயரிட்ட சிங்கள ஊடகங்கள்!

கொழும்பு காலி முகத்திடலில் மூன்றாவது நாளாகத் தொடரும் அரச எதிர்ப்புப் போராட்டத்திற்கு “ஓயாத அலைகள்” என சிங்கள ஊடகங்கள் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்து கடலோரத்தில் நடைபெறுவதால்

மத்திய வங்கி ஆளுநர் IMF பிரதி நிதிகளுடன் பேச்சு

எனினும் கலந்துரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பிலான விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டு வருவதற்கு மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் சர்வதேச நாணய

விலங்கிடப்பட்ட ராஜாக்கள்!

-நஜீப்- சில நாட்களுக்கு முன்னர் எனக்கு அப்படியும் நடந்து கொள்ளத் தெரியும் என்னை சீண்ட வேண்டாம் என்று தொனியில் நமது ஜனாதிபதி பேசி இருந்தது நினைவில் இருக்கலாம். அவர் நான்

ஜனாதிபதி இராஜினாமா செய்வதுதான் ஒரே வழி – ரிஷாட் பதியுதீன்

நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை நிறுத்துவதற்கான ஒரே வழி  கோட்டாபய, ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்வது மட்டுமே அதற்கு பதிலாக அமையும் என அகில

ஜனாதிபதி-41: கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவு

ஜனாதிபதி மற்றும் 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இறுதி இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளது. குறித்த சந்திப்பின் போது இடைக்கால அரசாங்கம் தொடர்பில் உறுதியான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற

கோட்டா ஆதரவு பேரணி: கலந்து கொண்டவர்களக்கு 5000 ரூபாய் – அம்பலப்படுத்தும் நபர்

ஜனாதிபதி கோட்டபாயாவிற்கு  ஆதரவாக  நடைபெறும்   பேரணியில்  கலந்து கொண்டால் 5000 ரூபாய் தருவதாக சொன்னதால் நாங்கள் கலந்து கொண்டோம் என ராஜபக்சவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட ஒருவர் தகவல் வழங்கியுள்ளார். சில

இம்ரான் வீட்டிற்கு போன “தளபதி”.. நடு இரவில் மிரட்டலா?

நேற்று பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரதமர் பதவியை இழப்பதற்கு முன் என்னவெல்லாம் நடந்தது.. ஆட்சி கவிழும் கடைசி நொடியில் என்னவெல்லாம் நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்

இலங்கை இந்தியாவுக்கு கடன் தொல்லை! மேலும் 500 மில்லியன் தாருங்கள் வேறு வழியில்லை!

கெஞ்சுகின்றார் அலி சப்ரி பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றுக்காக உறுதியளித்தபடி கடன் வரம்புக்குள் செயல்பட முடியாமல் தவிக்கும் இலங்கை, கூடுதலாக 500 மில்லியன் டாலர்கள் கடன் வரம்பை உயர்த்தி வழங்க வேண்டும் என

1 193 194 195 196 197 282