கோ ஹோம் சாதனைகள்!

–நஜீப்– காலிமுகத்திடல் போராட்டத்துக்கு இன்று ஒன்பது நாட்கள். போராட்டக்காரர்களின் பிரதான கோரிக்கையான ‘கோ ஹோம் கோட்டா’ கோசம் அதன் இலக்கை எட்டாவிட்டாலும். இலங்கை அரசியலில் அது பல சாதனைகளைத் தற்போது

நாட்டை ஒருவாரகாலம் முடக்க ஆலோசனை ! கொழும்பு வரும் ஜேவிபி ஊர்வலத்துக்கு அச்சமா?

நாட்டை ஒருவாரகாலம் முடக்குவது தொடர்பில் அரச உயர்மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறதாக உறுதிபடுத்தபடாத தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருள் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளதால் ,

பிரதமரை நிராகரித்த கைக்குழந்தைகள்!

–நஜீப்– காலிமுகத்திடல் போராட்டகாரர்களை கைக்குழந்தைகள் என்று கொச்சையாக  பிரதமர் எம்.ஆர். சில தினங்களுக்கு முன்னர் அடயாலப்படுத்தி இருந்தார். ஆனால் ஆச்சர்யம் அந்தக் கைக்குழந்தைகளுடன் பேச்சுவார்த்தைக்கு தான் தயார் என்று இப்போது

மீண்டும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்க கூடாது – குமார் சங்கக்கார

மீண்டும் ஊழல், உறவுமுறை மற்றும் குடும்ப ஆட்சிக்கு இடமளிக்கக் கூடாது என இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

எதிர் கட்சி தலைவர்களை சந்தித்த சந்திரிகா

அரசாங்கத்தை எதிர்க்கின்ற கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அரசாங்கத்தை எதிர்க்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகள் குழுக்களுடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

கொமும்பு ஆர்ப்பாட்டத்திற்குள் 250 உளவாளிகள் ஊடுருவல்

காலி முகத்திடலை அண்மித்து, ஜனாதிபதி செயலகம் முன்பாக திரண்டு, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ‘ GoHomeGota’ எனும் தொனிப் பொருளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே

சட்டென மக்கள் மீது பழிபோட்ட பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷே

-நூருள் அகமட் ஜாபிர் அலி- இலங்கையின் வீதிகளில் அரசுக்கு எதிராக மக்கள் போராடும் ஒவ்வொரு நிமிடமும் டாலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் மதிப்பு இழந்து வருவதாக அந்நாட்டு பிரதமர் மகிந்த

ஒலிவர் விருது:சிறந்த நடிகருக்கனான விருது இலங்கை நடிகர்!

2022 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார். லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான

நெருக்கடி: மஹிந்த ராஜபக்ஷ மெளனம் கலைந்தார் !

இலங்கை தற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இரவு, பகலாக உழைத்து வருவதாக அந்நாட்டுப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கை அரசு மிகப்பெரிய அளவிலான

22 மில்லியன் மக்களின் வாழ்வை நாசமாக்கிய 226 பேர்!

22 மில்லியன் மக்கள் வாழும் நாட்டை 226 பேர் அழித்துவிட்டதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார கவலை வெளியிட்டுள்ளார். குறுகிய கால மற்றும் நீண்ட கால

1 192 193 194 195 196 282