ஜனாதிபதி-ஹக்கீம் ஒப்பந்தம்!

-நஜீப்- கட்சியில் இருக்கின்ற நான்கு உறுப்பினர்களையும் ஹக்கீம் ஆளும் தரப்புக்கு அனுப்பி வைத்திருந்தார் என்று பல தடவைகள் சுட்டிக் காட்டி இருந்தோம். அவர்களிடையே மோதல்கள் வரும் போது இது பற்றி

“புதிய அமைச்சரவை: தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல” 

தலைவலிக்கு தலையணை மாற்றுவது போல் புதிய அமைச்சரவையை நியமித்துள்ளதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். சிங்கள பத்திரிகை ஒன்று பேட்டியளித்த

ராஜபக்ஷக்கள் சொத்துக்கள் அம்பலப்படுத்தும் ஹேக்கர்கள்!

ராஜபக்ச குடும்பத்தின் சொத்துக்கள் மற்றும் மறைத்துவைக்கப்பட்ட சொத்துக்களை வெளிப்படுத்தும் உலகப் புகழ்பெற்ற அநாமதேய ஹேக்கர்கள் குழு இணையத்தில் சிறப்பு ஆவணத்தை வெளியிட்டுள்ளது.முன்னதாக, அநாமதேய ஹேக்கர்கள், இலங்கையில் ஆட்சியில் இருந்து ராஜபக்சேக்கள்

போராட்டத்தில் மஹிந்த தேசப்பிரிய

அரசாங்கத்திற்கு எதிராக காலிமுகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டம் இன்று 14வது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக

கொலைகார கோட்டாவை விரட்டும் வரை ஓயாதீர்-சந்திரிகா

கொலைகார ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்கு விரட்டும் வரை மக்கள் ஓயாமல் போராட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள

கடவுள் அதிரடி ஆட்டம்!

–நஜீப்– கடந்த வியாழக் கிழமை 21.04.2022 ஈஸ்டர் தாக்குதலுக்கு மூன்று வருடங்கள் பூர்த்தி. இன்று வரை அதன் சூத்திரதாரியைக் கண்டறிய முடியவில்லை. அந்த நாட்களில் பேராயர் நமது தற்போதய ஜனாதிபதிக்கு

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் இருந்து அஸீஸ் நிஸாருத்தீன் விலகல்

இலங்கையில் ‘ஒரே நாடு. ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களில் ஒருவரான அஸீஸ் நிஸாருத்தீன் தனது பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். ரம்புக்கண பிரதேசத்தில் போலீஸ் அராஜகமாக நடந்து

அமைச்சர் பதவி விலகல்! நாட்டில் என்ன நடக்கின்றது!!

கடந்த 18ஆம் திகதியன்று அமைச்சராக பதவியேற்ற நாலக கொடஹேவ 20ஆம் திகதியன்று தமது அமைச்சு பதவியில் இருந்து விலகப்போவதாக கடிதம் அனுப்பியுள்ளார். எனினும் அதனை ஊடகங்களுக்கு அறிவிக்கவேண்டாம் என்று ஜனாதிபதி

துப்பாக்கிச் சூடு நடத்த நான் அறிவுறுத்தவில்லை- ஐ.ஜி.பி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் அவதி பட்டு வருகின்றதால் ஜனாதிபதியை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.​ இந்நிலையில் பொதுமக்களினால் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு நான்,

ரம்புக்கனை: பொலிஸார்  வன்செயல்!

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் செய்த மோசமான செயல்களின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில் அதுகுறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பொது மக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம்

1 188 189 190 191 192 282