-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையில் பொது அவசரகாலச் சட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் அவசரக் காலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி
–நஜீப்– உலகில் நீதியும், நிதியும் இல்லாத ஒரு நாடு இருக்கின்றது. அந்த நாடு இலங்கை. அந்தத் தேசத்தில் இல்லாத இரு துறைகளுக்கு ஒரு அமைச்சரும் இருக்கின்றார். அவர் அலி சப்ரி.
(புதிய இணைப்பு) தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி கேட்கவில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலாம்
பிரதமர் பதவியை இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அமைச்சரவையில் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை (06-05-2022) ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர
நேற்றைய தினம் பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் பிரதம விருந்தினராக பங்கேற்றுள்ளதாக ம் நிலையில் அது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. குறித்த
நாடாளுமன்றில் இன்று அரசாங்கத்தின் சார்பில் மூன்று அமைச்சர்கள் மாத்திரமே பிரச்சன்னமாகியிருந்ததாக ஹேஷா வித்தானகே நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தை இளைஞர்கள் முற்றுகையிட்டுள்ளனர். நாடாளுமன்றின் பின்வாயில் பகுதியிலும் இளைஞர்கள் தற்போது வந்துள்ளமையால், அரசாங்க
-நஜீப்- உப சபாநாயகர் விவகாரம்: நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்று நாம் தேடிப் பார்த்த போது 05.05.2022 காலை பத்து மணிவரை எதிரணி சார்பில் சு.கட்சி ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தான்
அம்பாறை அட்டாளைச்சேனை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
பிரதி சபாநாயகராக இம்தியாஸ் பாகீர் மார்க்கரை பரிந்துரைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தன்னிடம் கூறியிருந்தால் தாமும் அவருக்கே ஆதரவளித்திருப்போம் என்றும், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாச, ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு