-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசில வாரங்களுக்கு முன்பு நிதி அமைச்சுப் பதவியை பொறுப்போற்க ஆள் தேடித்திரிந்தார் நமது ஜனாதிபதி கோட்டா. இப்போது அவர் பிரதமர் பதவிக்கும் ஆள் தேடி ஓடித்திரிந்து கொண்டிருக்கின்றார். இதோ அந்தக்
மேரியோபோல் நகரில் இருந்து இரண்டு பேருந்துகளில் வெளியேற்றப்பட்டவர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ரஷ்யா உடனான அமைதி உடன்படிக்கை என்பது போருக்கு முந்தைய நிலைகளுக்கே ரஷ்ய துருப்புகள் திரும்புவதைப்
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் வழங்கப்பட்ட கல்விக்கல்லூரி ஆசிரியர் நியமன பாடசாலைகள் குறித்து மீளாய் செய்யுமாறு திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சுச் செயலாளரிடம்
நாட்டில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப் பட்டதைத் தொடர்ந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பாதுகாப்புப் படை வீரர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் நேற்று
ராஜபக்சவினர் இல்லாத அரசாங்கம் ஒன்றின் பொறுப்பை ஏற்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார்.தனது ஊடகப் பிரிவின் ஊடாக வெளியிட்டுள்ள அறிக்கையில்
–நஜீப்– ஜனாதிபதி கோட்டா அழைப்பை ஏற்று சஜித் பிரதமர் பதவி ஏற்க வாய்ப்பு என்று ஒரு செய்தி வருகின்றது. அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மையை நாம் இன்னும் உறுதி செய்து
2022 ஆம் ஆண்டுக்காக இரண்டாவது முறையாக புதிய வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படுவது சம்பந்தமாக அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் உச்சமடைந்துள்ளதாகவும் இதன் காரணமாக அலி சப்றி பதவியில் இருந்து
பிரபலங்கள் இல்லாது இசைப்புயல் ஏ ஆர் ரஹுமான் மகள் திருமணம் மிக மிக எளிமையாக இடம்பெற்றுள்ளது. இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதிஜாவுக்கும், சவுண்ட் இன்ஜினியர் ரியாசுதீன் ஷேக் முகமது
“நான் நிறைவேற்று அதிகாரத்தைக்கொண்ட ஜனாதிபதி. எனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தியே அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளேன். இந்நிலையில், நடைமுறையிலுள்ள இந்தச் சட்டத்தை இரத்துச் செய்யுமாறு எனக்கு எவரும் அழுத்தம் கொடுக்கவும் முடியாது; மிரட்டவும்
எதிர்வரும் நாட்களில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமடைந்து, அந்நிய