-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையில் 3 மூன்று வாரங்களுக்கு மேலாக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் முன்னெடுத்திருந்தனர். இதனால் கோபமடைந்த
இலங்கையில் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த ஆர்ப்பாட்டங்காரர்கள் மீது இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு தாக்குதலை சில அரசியல்வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர். மேலும் அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல்
பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மஹிந்த ராஜபக்ஷ விலகுவதாக அறிவித்திருந்தார்.மேலும் இதற்கான கடிதத்தை மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்தார். இந்நிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பான
இலங்கையில் அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது. அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களின் வாகனங்களையும் அவர்களின் வீட்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள்
ஜனாதிபதி மாளிகையில் இன்றிரவு எடுக்கப்பட்டுள்ள முடிவுகள்! ஜனாதிபதி மாளிகையில் இன்றிரவு நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓவ்வொரு கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்த கருத்து,
அமைதியான மற்றும் நியாயமான ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, (Mahinda Rajapaksa), ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ இன்று (9) காலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி இன்று அதிகாலை 12.50 மணியளவில் யோஷித ராஜபக்ச மற்றும்
– ரஸீன் ரஸ்மின் – முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமின் வீட்டின் மீது இனந்தெரியாத குழுக்களால் இன்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புத்தளம் வான்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் இல்லத்திற்கு தற்போது தீவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS ONE 1 இந்தியாவின் புகழ் பெற்ற செய்தித்தாளான தினமலர் மஹிந்த வீடு எரிகின்றது என்று ஓர் பிரேக்கிங் செய்தியை சொல்லிக் கொண்டிருக்கின்றது. இது அலரி மாளிகையா அல்லது தெற்கில்