ரணிலின் அமைச்சரவையில் பங்கேற்க மாட்டோம்- ரஞ்சித் மத்தும பண்டார

ஹரின் கனதியான அமைச்சை எதிர்பார்க்கின்றார்! ஐக்கிய தேசியக் கட்சியின்தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் ஐக்கிய மக்கள் சக்தி அமைச்சு பொறுப்புக்களை ஏற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இணைவதற்கான

மகிந்த, நாமல் ,ஜோன்ஸ்டன் மற்றும் 17 பேர் வெளிநாடு செல்ல தடை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் 14 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை இன்றைய

ஏறாவூர் பல கோடி சொத்து சாம்பல்

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – மட்டக்களப்பு ஏறாவூர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு 10.05.2022 வன்முறைக் கும்பல் எரிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டதில் ஆடைத் தொழில்சாலை> அமைச்சரின் அலுவலகம்> உணவகம்> வீடு உள்ளிட்ட

தப்பி ஓட  கோட்டா,மகிந்த! தயார் நிலையில் 5 விமானங்கள்: இந்திய ஊடகம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்  முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது குடும்பத்தினருடன் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடக் கூடும் என்று இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்காக

JVPஅனுர குமார  அரசாங்கத்தை ஏற்கத் தயார்!

பொதுத்தேர்தல் இடம்பெறும் வரை இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்க தயார் என அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று இடம்பெற்றது. இதன்போதே அக்

மஹிந்த திருமலை கடற்படை முகாமில் -கமல் குணரத்ன

இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில்

ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான காரியாலயம் – வீடு தீக்கிரை!

ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு (Hafiz Nazir) சொந்தமான அவரது காரியாலயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை முகநூலில்

இலங்கை – 109 வீடுகள் சேதம்; துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயம்

இலங்கையில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் மற்றும் பொது சொத்துக்களை கொள்ளையடிப்பவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீதும்

மகிந்த கும்பலால் தாக்கப்பட்ட மொரீன் நூர் 

அலரி மாளிகைக்கு முன்னாள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது, தான் ஒரு கும்பலால் தாக்கப்பட்டதாக மொரீன் நூர்  என்ற ஒரு பெண்  தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே

1 179 180 181 182 183 282