உயிர்காத்த நாய்க்கு தேசிய விருதா சர்வதேச விருதா?

ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக பேசிவருகின்றனர். அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மித்த குறுக்கு வீதியில் ரயிலில் மோதவிருந்த மாணவனை, அந்தப்

இலங்கையை கைவிட்ட உலக வங்கி

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது. புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள உலக வங்கி

ஞானசார ஓட்டம்?

கடும்போக்குவாத சிந்தனை கொண்ட சர்ச்சைக்குரிய நபரான பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் இலங்கையை விட்டு வெளியேறி இருக்கலாம் என தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. காரணம் அண்மைய நாட்களாக

ஜம்மு காஷ்மீரில் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்கில்

USA பள்ளிகளில்  8 பயங்கர துப்பாக்கிச் சூடுகள்

அமெரிக்காவில் பள்ளிகளில் இதுவரை, 8 முறை மிக பயங்கரமான துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இதில் 140-க்கும் மேற்பட்ட குழந்தைகள்,பெரியவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நியூயார்க்கின் டாப்ஸ் சூப்பர் மார்க்கெட்டில் கருப்பின மக்களுக்கு எதிராக

ரஹ்மானின் இசை அவதாரம்: ‘மாயவா, தூயவா…’!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் ஸ்ரேயா கோஷல் குரலும் இணையும்போது எல்லாம் ஒரு மாயாஜாலம் நிகழும். அந்த மாயாஜாலம் சமீபத்தில் வெளியாகி இருக்கும் ‘மாயவா தூயவா’ பாடலிலும் நிகழ்ந்திருக்கிறது. பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகும்

WM மென்டிஸ் நிறுவனத்தின் அட்டகாசம்

நாடு பொருளாதார நெருக்கடிக்குச் செல்லும் வரை தமது பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறிய நபர்கள் குறித்து விசாரணை செய்வதற்கு விசேட நாடாளுமன்ற குழுவொன்றை நியமிக்குமாறு கோப் குழு பரிந்துரைத்துள்ளது. 2018-2019 நிதியாண்டுகளுக்கான

பலர் வேலை இழக்கும் அபாயம்! கைவிரித்த மத்திய வங்கி ஆளுநர்

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் பலர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ வேண்டிய

அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி இலங்கையை உலகத்திலிருந்து விலக்கி வைப்பதாக தெரிவித்து

இலங்கை இந்தியாவிடம் மேலும் ரூ.3,750 கோடி (இலங்கைரூ.17137.5 கோடி) கடன் கேட்கிறது 

பெட்ரோலிய பொருட்கள் வாங்க, இந்தியாவிடம், 3,750 கோடி ரூபாய் (இலங்கை ரூ.17137.5 கோடி)  கடன் கேட்கும் தீர்மானத்திற்கு, இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கை எரிசக்தி துறை

1 169 170 171 172 173 282