-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஅநுராதபுரத்தில் அமைந்துள்ள புனித ருவன்வெலி சேயாவிலுள்ள சுடா மாணிக்கம் அகற்றப்பட்டு அதன் மீது கண்ணாடி கல் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அடிவாரத்தில் இருந்த சுமார் 15 பில்லியன் ரூபா பெறுமதியான
ரஷ்யாவில் இருந்து சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றுக்கு எண்ணெய் கொண்டு செல்ல மிகவும் ரிஸ்க்கான பயணங்களை பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் எடுத்து வருகிறதாம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் எண்ணெய்
-நஜீப்- கோட்டா-ரணில் அரசாங்கத்தை ஆதரிக்கமாட்டோம் என்று செயற்குழு தீர்மானம் எடுத்திருக்கின்றது என்று சு.கட்யின் ஒரு அறிவிப்பு வந்தது. சில நாட்களின் பின்னர் நிபந்தனையுடன் ஆதரிப்போம் என்றார்கள். கட்சியுடன் மட்டும்தான் பேச
நாளையதினமும் எரிவாயு விநியோகம் செய்யப்படமாட்டாது என லிட்ரோ கேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, 24, 25,
-நஜீப்- தற்போது கோப் குழு அமர்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றது. அதில் சொல்லப்படுகின்ற பல தகவல்கள் அதிர்ச்சியான செய்திகளாக அமைந்திருக்கின்றன. அங்கு கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் போது தமது
இலங்கையில் 74 வயதுடைய முதியவர் ஒருவர் க.பொ.த.சாதாரண தரப் பரீட்சைக்கு இன்று தோற்றியுள்ளார். நெலுவ – களுபோவிட்டியன பகுதியில் வசிக்கும் கலன் கொடகே சந்திரதாச என்ற வயோதிபரே இவ்வாறு பரீட்சைக்குத்
-நஜீப்- ஜனாதிபதி அதிகாரங்களை விட்டுக்கொடுக்கப் போகின்றார். இரட்டைப் பிரசைகளுக்கு அரசியல் செய்ய முடியாதவகையில் திருத்தங்கள் 19து பிளஷாகி 21 என வருகின்றது. என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால் நமக்கு வரும்
அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழமாக வாழைப்பழம் உள்ளது. ஒவ்வொரு வகையான வாழைப்பழத்திலும் எண்ண முடியாத அளவிற்கு நோய்களை பாதுகாக்கும் ஆற்றல் அடங்கியுள்ளது. இந்த வாழைப்பழமானது கோடை காலத்திலும் சரி,
-நஜீப்- இலங்கை தெளிவான அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்ளாத வரை நாம் புதிதாக கடன்களை வழங்குவது தொடர்பான எந்தத் தீர்மானங்களுக்கும் வரவில்லை என உலக வங்கி அறிவித்திருக்கின்றது. ஆனால்
ஜனாதிபதி மாளிகையை நோக்கி ஆர்ப்பாட்டப் பேரணியை செல்ல விடாமல் தடுப்பதற்காக கொழும்பு லோட்டஸ் வீதியில் அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலிமுகத்திடலில் கோட்டகோகம எதிர்ப்புத் தளம்