-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஆபத்தானது, இந்தப் பதவிக்கு வரும் ஆட்களைப் பொறுத்தே, இதன், ஆழ, அகலங்கள் அறியப்ப டுவதாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும்
முதல் நாளிலேயே இவ்வளவு வசூலா! கமலின் நடிப்பில் உருவான படங்களிலேயே அதிக வசூலை விக்ரம் படம் பெற்று சாதனை படைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த திரைப்படம் வசூலில் புதிய ரிக்கார்டை
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பிறகு நிகழ்ந்த மத வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாகவும் கான்பூர் காவல்துறை தரப்பில்
ரஷ்யாவின் Aeroflot விமான நிறுவனம், இலங்கைக்கான விமான சேவைகளை மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளது. Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானத்தை ரஷ்யாவிற்கு புறப்பட
ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்னேலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ புலனாய்வாளர்கள் 9 பேருக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை நிரந்தர சிறப்பு மேல் நீதிமன்றம்
சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக இலங்கையின் கிரிகெட் பிரபலம் குமார் சங்ககார பொதுமக்களுடன் வரிசையில் 2 மணிநேரம் காத்திருந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குமார் சங்ககார அங்கு காத்திருக்கையில் ஏன்
நாளை முதல் அனைத்து அரச அலுவலகங்களும் வெள்ளிக்கிழமைகளில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்திணைக்களம் உட்பட அனைத்து அரச அலுவலகங்களும் திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே திறந்திருக்கும் என்றும், ஜூன்
ஐபிஎல் தொடரில் சரியாக பந்துவீசாதது குறித்த பத்திரிகையாளரின் கேள்விக்கு அஸ்வின் நறுக் பதில் கொடுத்துள்ளார். இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தாண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார் பேட்டிங்கில்
-ஏ.ஆர்.ஏ.பரீல்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷர்ரப் அக்கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்ற செயலாளர் மற்றும் எஸ்.எம்.எம்.முஷர்ரப்புக்கும் கட்சியின் செயலாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியிலருந்து ஓய்வு பெறுவதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதஙம மொயின் அறிவித்தார். 64 டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள மொயின் அலி , 195 விக்கெட்டுகள், 2914 ரன்களை