/

நாயகத்தை அவமதித்த பாஜக நூபுர் , நவீன்  இருவரையும் சிறையில் அடைக்கனும்- சீமான்

பெருமகனார் நபிகள் நாயகத்தை அவமதித்து கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் மன உணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக நிர்வாகிகளான நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய இருவரின் அவதூறுப்பரப்புரைக்கு பாஜக தலைமை வெளிப்படையாக

/

‘விக்ரம்’ படத்தில் திகைப்பூட்டிய,  யார் இந்த வசந்தி?

(அலர்ட்: இன்னும் விக்ரம் படம் பார்க்காதோர் இந்தச் செய்திக் கட்டுரையைத் தவிர்க்கலாம்). ‘ஏஜென்ட் டீனா’ கதாபாத்திரத்தின் மூலமாக ‘விக்ரம்’ படத்தில் கவனம் பெற்றிருக்கிறார் வசந்தி. அவரது கதாபாத்திரம் குறித்தும், அவரைப் பற்றியும்

ஜனாதிபதி கோட்டாவின் பணயக் கைதி ரணில் -ஹக்கீம்

ஞானிக்கு என்ன நடந்தது.? – A.R.A HAFEEZ – ஜனாதிபதி, இந்த இக்கட்டான காலச் சூழலைத் தாண்டுவதற்குப் புதிய பிரதமரை பணயக் கைதியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாங்கில்

பதவி விலகல்: குடிமக்களுக்கு கதை விடும் கோட்டா..!

தனது பதவிக்காலம் முடிவதற்குள் பதவி விலகப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமக்கு ஐந்தாண்டு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தோல்வியுற்ற ஜனாதிபதியாக என்னால் செல்ல முடியாது. அதற்கமைய,

றோ-சிஐஏ முகவர்தான் பிரதமர் ரணில்!

மகிந்த ராஜபக்சவின் பிரதமர் பதவியை பறிக்கப்பட்டதற்கும், இந்திய உளவுத்துறையின் நலன்களால் நாட்டின் ஆட்சியை சீர்குலைப்பதற்குமான பின்னணியில் பசில் ராஜபக்ச செயற்பட்டு வந்துள்ளதாக முன்னணி சோசலிஸ்ட் கட்சியின் (FSP) பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

பாஜக: நபிகள் பற்றி பேசிய நிர்வாகிகள் நீக்கம்:

முகமது நபி பற்றி சர்ச்சைக்கிடமாகப் பேசி, கான்பூரில் ஒரு கலவரத்துக்கு வழி வகுத்ததாக குற்றம்சாட்டப்படும் ஒரு பாஜக செய்தித் தொடர்பாளர் கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சமூக நல்லிணக்கத்துக்கு

UK:ராணிக்கு சட்ட ஆலோசனை: சுல்தானா தபதார்!

இங்கிலாந்து ராணிக்கு சட்ட ஆலோசனை கூறுவதற்க்காக தேர்ந்தெடுக்க பட்ட ஹிஜாப் அணிந்த இரண்டாவது இஸ்லாமிய பெண்சுல்தானா தபதார்  2016-ல் ஷஹீத் பாத்திமா என்ற பெயர் உடைய இஸ்லாமிய பெண்ணும் இந்த

தனது பிரஜைகளை நாடுதிரும்ப ரஷ்யா உத்தரவு..! புடின் கடும் நடவடிக்கை…?

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அனைத்து ரஷ்ய சுற்றுலாப் பயணிகளை நாடு திரும்புமாறு ரஷ்ய அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் இதன் காரணமாக இலங்கையில் தங்கி இருக்கும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளதாகவும்

மகிந்த முக்கியஸ்தர் ஜோன்ஸ்டன் தலைமறைவு! தேடுதல் தீவிரம்

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு தீவிர

இரட்டைக் குடியுரிமை: நீக்கம்!

நிறைவேற்று அதிகாரமுறைமையை பகுதியளவில் குறைப்பதற்கான 21ஆவது திருத்தச்சட்ட மூலத்திற்கான வரைவு இன்றையதினம் இறுதி செய்யப்படவுள்ளதாக நீதி, சிறைச்சாலை நடவடிக்கைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ வீரகேசரிக்குத்

1 162 163 164 165 166 282