-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More–நஜீப்– மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டையில் அரசியல் செய்பவர். கடந்த பொதுத் தேர்தலில் இவர் மைத்திரியின் சு.கட்சி சார்பில் தேர்தலுக்கு நின்று ராஜபக்ஸாக்களின் வெட்டுக் கொத்துக்களுக்கு மத்தியில் மிகவும் சிரமப்பட்டு கரை
எதிர்காலத்தில் பயிற்சிப் புத்தகங்களுக்கும், அச்சிட்ட புத்தகங்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி புத்தகங்கள், பள்ளி பைகள், காலணிகள் உள்ளிட்ட பள்ளி உபகரணங்களின் விலை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. நாட்டில்
-ரஞ்சன் அருண் பிரசாத்- இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தாம் வகித்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவயில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 9) விலகியிருக்கிறார். தமது ராஜினாமா
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க 47.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஐக்கிய நாடுகள் சபையும், அரச சார்பற்ற நிறுவனங்களும்
கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறு இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிரிக்கெட் வீரர்கள் இலங்கையில் உள்ள
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று இரவு 8 மணிக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் சரணாகிய பின் வீட்டுக்கு அனுப்பிவைப்பு ….! ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்யுமாறு
ரஷ்ய தூதுவரை நேரில் சந்தித்த போது ரஷ்ய அரசாங்கத்தின் ஊடாக எரிபொருள் கடன் வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்
இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டு அல்லது இரண்டரை வருடங்கள் கோமாவில் இருந்து இப்போதுதான் கண்ணை விழித்திருக்கிறார்களா? அவர்களுக்கு அவர்களுடைய செயற்பாடுகள் எல்லாம் மறந்து இன்று புதிதாக பிறந்திருக்கிறார்களா
பிரிட்டன் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார் பிரிட்டன் பிரதமராக 2019 ஆண்டு கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் பதவியேற்றார். 2020ல்
“சங்கம் கவலை” நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் குறித்து மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற நிறைவேற்று அதிகாரிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. முழு தேசத்தையும்