அக்குறணை றஷீதியா அறபுக் கலாசாலைக்கு புலமைப் பரிசில் !

(Hafeez)  அக்குறணை தெழும்புகஹவத்தையில் இயங்கும்  றஷீதியா அறபுக் கலாசாலைக்கு ‘ஷரீஆ’ மற்றும் ‘ஹிப்ழ்’ பிரிவுகளுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அரசினால் நடத்ப்பட்ட தரம் ஐந்து புலமை பரிசில் புள்ளிகள் அடிப்டையில்

இராணுவம் மக்களின் மனநிலையை புரிந்துகொள்ள வேண்டும்-ஐ.நா 

இலங்கையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக பல மணிநேரம் நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்களின் மனநிலையை பாதுகாப்பு படையினர் புரிந்துகொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.

கடைசிக் கப்பலும் வந்தாச்சி!

–நஜீப்– கடலுக்குப் போன மச்சான் கரைக்கு வந்த, வராத கதைகளை நாம் கரையோரங்களில் பார்த்திருக்கின்றோம். ஒரு நாட்டுக்கு கப்பல்கள் வருவதும் போவதும் வழக்கமான செய்திதான். ஆனால் இன்று நமது நாட்டுக்கு கப்பல்கள்

வைத்தியசாலைகளை மூட வேண்டிய நிலை-வைத்திய அதிகாரிகள் சங்கம் 

எரிபொருள் வழங்குவதில் சுகாதார சேவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லையென அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார். இதன் காரணமாக

முட்டால்தனமாக உள்ளே புகுந்த ரணில்-சுமந்திரன்

“நாட்டைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் மூழ்கடித்த ராஜபக்சக்களின் தர்பார் முற்றாக ‘அவுட்’ ஆகும் நிலையிலிருந்தது. அதற்குள், அறிவற்ற முறையில் இடையில் புகுந்து, அவர்கள் மூச்சு வாங்குவதற்கு நேரம் பெற்றுக்கொடுத்து, ராஜபக்சக்களின்

துரோகி ஹீரோவான கதை!

-நஜீப்- இந்த வாரம் நாடு முழுவதும் உச்சரிக்கப்பட் நாமம் டாக்டர் சாபி சிஹாப்தீன். ஒரு தனி மனிதனது தேர்தல் வெற்றிக்காக சிங்களப் பெண்களை மலட்டுத்தனம் பண்ணி விட்டார் என்ற போலியான

கோமாவுக்குப் போன கோஷங்கள்!

-நஜீப்- தமிழ் மக்களின் உரிமைப் போராட்டங்கள் துடிப்புடன் முன்னெடுக்கபட்ட வேண்டிய இந்த நாட்களில் தலைமைகள் அது பற்றி இப்போது எதுவுமே பேசுவதில்லை. புலம்பேர் தரப்புக்களும் மௌனம். நாடு இந்தியாவில் தங்கி

முஸ்லிம்களை  தாக்கும் உ.பி போலீஸ் – இந்தியாவை உலுக்கிய காணொளி

போலீஸார் தாக்கும் காணொளியில் இடம்பெற்றவர்களில் சிலரை அடையாளம் கண்டு பிபிசி அவர்களின் குடும்பத்தினரோடு பேசியுள்ளது இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் போலீஸ் காவலில் இருக்கும் இஸ்லாமியர்கள் சிலரை காவல்துறையினர் லத்தியால் கடுமையாகத்

அரிசி வியாபாரி டட்லி  கருத்துக்கள்

அரசாங்கங்கள் எடுத்த தீரமானங்கள் மற்றும் முடிவுகளுக்கு மக்கள் பொறுப்புக் கூற வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும் எனவும் பிரபல அரிசி வர்த்தகரும் முன்னாள்

பாடசாலை விடுமுறை தொடர்பில்  வெளியான செய்தி

கொழும்பு நகரத்திற்கு உட்பட்ட அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் வாரம் குறித்த பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வியமைச்சின் செயளாலர்

1 155 156 157 158 159 282