வந்த வேகத்திலே ஓட்டமெடுத்த ஜனாதிபதி GR

ஜனாதிபதி GR நாடாளுமன்ற வருகை சில நிமிடங்களில் முடிவடைந்ததாகவும் இது திட்டமிடாத வரலாற்றில் எப்போதும் நடக்காத சம்பவம் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி

நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள கோட்டா 

நாடாளுமன்றில் தற்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரை நிகழ்த்தப்பட்டு வருகிறது. சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில்

USA சிகாகோ:துப்பாக்கிச் சூடு | 22 வயது இளைஞர் கைது 

அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சுதந்திர தின பேரணியில் துப்பாக்கிச் சூடு நடத்தி 6 பேர் உயிரைப் பறித்த சந்தேக நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். 22 வயதே நிரம்பிய

மக்களுக்கு ஏமாற்றம் ஏற்படுத்திய எரிவாயு கப்பல்!

இலங்கைக்கு நாளை வரவிருந்த 3,700 மெற்றிக் தொன் எரிவாயு கொண்ட கப்பல் நாட்டை வந்தடைய மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9ஆம்

கடன் மீளச் செலுத்துகையைப் பிற்போடவும்- இம்ரான் 

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் கடன் பெற்றவர்களும் குத்தகைக்கு வாகனம் பெற்றவர்களும் அதனை மீளச் செலுத்துவதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். எனவே, கடன் மற்றும் குத்தகை (லீசிங்) மீளச்

அப்துர் ரஹ்மான் “எச்சரிக்கை”அறிவிப்பு இப்போதாவது வெளியேறிச் செல்லுங்கள் 

தகுதியானவர்கள் இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கு காத்திருக்கிறார்கள். நீங்கள் இப்போதாவது வெளியேறிச் செல்வதே கடந்த கால அரசியல் பாவங்களுக்கான பிராயச் சித்தமாகும்” என பிரதமர் ரணிலுக்கு பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

நான் மீண்டும் வருவேன்! மகிந்த அதிரடி 

எதற்கும் பயப்பட வேண்டாம், நான் மீண்டும் அரசியல் நடவடிக்கைகளைத் தொடங்குவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உடல்நிலை மோசமாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட முன்னாள்

பாக்.ராணுவத்தை விமர்சித்த பத்திரிகையாளர் தாக்குதல்

பாகிஸ்தானில் ராணுவத்தை விமர்சித்ததற்காக 73 வயதான மூத்த பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். பத்திரிக்கையாளர் அயாஸ் அமீர் சமீபத்தில் ஒரு கருத்தரங்கில் பாகிஸ்தானின் அரசியலில் இராணுவத்தின் பங்கை

லிபியாவில் நாடாளுமன்றத்துக்கு தீ வைத்த மக்கள்…!

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் மக்கள் அந்நாட்டு நாடாளுமன்றத்தை சூறையாடினர். கடாஃபியின் மறைவுக்குப் பிறகு லிபியாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. தற்போதைய

டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு – 2 பேர் பலி

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகியுள்ளதாக டென்மார்க் காவல்துறை தெரிவித்துள்ளது. சிட்டி சென்டர் மற்றும் விமான நிலையத்திற்கு இடையே உள்ள அமேஜர்

1 147 148 149 150 151 282