-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநமக்குக் கிடைக்கின்ற மிகப் பிந்திய தகவல்களின் படி ரணில் ஜனாதிபதியாவதைத் தடுப்பதற்கு டலஸ் ஜனாதிபதியாகவும் சஜித் பிரதமராகவும் நியமனம் பெறுவதற்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. அல்லது பதவிகள் தலைகீழாக மாற்றமாகவும்,
எதிர்பாராத திருப்பமாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறும் வரை இராஜினாமா செய்யப் போவதில்லை என்று சூசகமாகத் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா டுடே வெளியிட்டுள்ள
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான குமார் சங்கக்காராவை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கக் வேண்டுமென யாழ், கொழும்பு பல்கலைக்கழகங்களின் வருகை நிலை விரிவுரையாளர் Dr. முரளி வல்லிபுரநாதன்
இலங்கை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த கோத்தபாய ராஜபக்சே, அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயற்சி மேற்கொண்டதாகவும் அது தோல்வி அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னொரு பக்கம் மகிந்த ராஜபக்சே,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கைப்பற்றுவதற்கு சற்று முன்னர் அங்கிருந்து வெளியேறிச் சென்றார். கடற்படைக் கப்பலில் ஏறி திருகோணமலை
ஆட்சியாளர்கள் உடனடியாக வெளியேற விட்டால், 9 ஆம் திகதி புயல் வந்தது, 13ஆம் திகதி சுனாமி வரப் போகிறது என்பதை தெளிவாக நினைவில் கொள்ளுங்கள் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு விசா வழங்குவதற்கு அமெரிக்கா மறுத்துள்ளது. கோரிக்கை மறுக்கப்பட்டது வார இறுதியில் கலிபோர்னியாவுக்கு செல்வதற்கு கோட்டாபய ராஜபக்ச விசா கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், அந்த கோரிக்கை
-நஜீப்- 10.07.2022 முதல் நான்கு மாதங்களுக்குத் தேவையான எரி பொருள் நாட்டுக்கு வருகின்றது. அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல்தான் எதிரணியினர் மக்களைக் வீதிக்கு அழைக்கின்றார்கள் என்று புதிதாக ஆளும் தரப்புக்குப்
-நஜீப்- கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வை காத்தான் நகரத்து தலைமகன் என்று நாம் உச்சரித்தால் எவரும் கோபிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு. காரணம் காத்தான்குடி வரலாற்றில் அவர் ஒரு ஒப்பற்ற நாயகன்.
இலங்கையில் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடும் நோக்குடன் கொழும்பு நகர வீதிகளில் திரண்ட ஆயிரக்கணக்கில் மக்களை கலைக்க போலீஸார் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தினர். இந்த நிலையில், போலீஸார் மற்றும் ராணுவத்தினரின் தடுப்புகளை