-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமொட்டு அணி ஜனாதிபதி வேட்பாளர் ரணில். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானத்தை கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகல் கடிதம் கிடைத்துள்ளதாக சபாநாயகரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. அந்தக் கடிதத்தின் சட்டப்பூர்வமான தன்மையை சபாநாயகரின் ஊடகப் பிரிவு சற்று முன்னர்
டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கெளடில்யா மார்க் பகுதியில் உள்ள இலங்கை தூதரம் முன்பாக தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் தடுத்து போலீஸ்
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று அறிவித்துள்ளார். இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைதீவு அரசாங்கம் எப்படி வரவழைத்து என்பதை தெளிவுப்படுத்துமாறு கோரி மாலைதீவு தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை கொண்டு வரவுள்ளது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பயணித்த SV-788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்திலேயே கோட்டாபய சிங்கப்பூர்
மக்களின் இறையாண்மை பலத்தை நடைமுறைப்படுத்தும் புதிய தூண் உருவாகியுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் இருக்கும் கட்சிகள் இலக்க விளையாட்டுக்களுக்கு செல்லாவது இதனை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் முன்னிலை சோசலிசக்கட்சியின் பிரதான செயலாளர் குமார்
கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் என தெரிவிக்கப்படும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கோட்டாபய ராஜபக்சவின் பெயருள்ள இடத்தில் கையெழுத்திடப்படாத கடிதமொன்றே இவ்வாறு பகிரப்பட்டு வருகிறது. குறித்த
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் சர்ச்சை நிலை நீடித்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினம் ஜனாதிபதி பதவி விலகுவார் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அறிவித்துள்ளார். அவ்வாறு
இன்று 13ம் திகதி முதல் பதில் ஜனாதிபதியாக ரணிலை ஜனாதிபதி கோட்டா நியமனம் செய்திருக்கின்றார். இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது ரணில் புதிய பிரதமரை நியமனம் செய்யுமாறு