ரணிலின் இரட்டை வேடம் நிலைப்பாடு அம்பலம் 

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னரான அவரின் செயற்பாடுகள் குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அடக்குமுறையான ஆட்சியை முன்னெடுக்க ரணில் முயற்சிப்பதாக சர்வதேசம் மற்றும் உள்ளுர் ரீதியாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

காலி முகத்திடல் போராட்டம் 5/5 ….?

எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.  சற்று முன்னர் குறித்த இடத்திற்கு அதிகளவான பொலிஸார்

கண்டியில் ஐதேக முக்கியஸ்தர்களுடன் ஜனாதிபதி ரணில்

சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ கண்டி தலதா மாளிகை மற்றும் அஸ்கிரிய மல்வத்தை பௌத்த விகாரைகளுக்கும் வருகை தந்து பீடாதிபதிகளின் ஆசிர்வாதத்தைப் பெற்றக் கொண்டார். அதே தினம்

ஒசாமா  குடும்பத்திடம் நிதியுதவி பெற்ற பிரித்தானிய இளவரசர்!

தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் 1 மில்லியன் பவுண்டுகள் நன்கொடை பெற்றதாக அதிரவகைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ள குறித்த தகவலில்,

நான்சி பெலோசியின் தைவான் பயணமும், சீனாவின் எதிர்ப்பும்

ஆசிய பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாகவே அவர் தாய்வானில் சற்று நேரத்துக்கு முன்னர் தரையிறங்கியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த பயணத்துக்கு விருப்பம் வெளியிடாத நிலையில் பெலோசி பயணம்

ஜவாஹிரி கொல்லப்பட்டது எப்படி?

இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை மிரட்டி வந்த அல் காய்தா இயக்கத்தின் தலைவர் அய்மன் அல்- ஜவாஹிரியை பொறுமையாகப் பதுங்கியிருந்து கொன்றிருக்கிறது சிஐஏ அமைப்பு. அமெரிக்க அதிபர் ஜோ

இலங்கைக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது – அதிபர் ரணிலுக்கு குடியரசு தலைவர் கடிதம்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உதவ இந்தியா உறுதியுடன் உள்ளது என இலங்கை அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறியுள்ளார். நாட்டின் 15-வது குடியரசுத் தலைவராக திரவுபதி

இரானிடம் அணுகுண்டை தயாரிக்கும் திறன் உள்ளது

இரானின் அணுசக்தி முகமை தலைவர் மொஹம்மத் எஸ்லாமி, தமது நாட்டுக்கு அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் திறன் இருப்பதாகவும், ஆனால் அத்தகைய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும் கூறியுள்ளார். அவரை மேற்கோள்காட்டி

நாடு திரும்பும் கோட்டா பலத்த பாதுகாப்பு

இலங்கையில் இருந்து தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டுக்கு மீண்டும் வருவது தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது. பதவிக் காலத்திற்கு முன்னர் ஜனாதிபதி பதவியில் விலகிய கோட்டாபயவை மீண்டும் அரசியலில்

வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதி 11 பேர் உயிரிழப்பு

வங்கதேசத்தில் பஸ் மீது ரயில் மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.வங்கதேசத்தின் சிட்டகாங் மாவட்டம் மிர்ஷாராய் உபாசிலா பகுதியிலிருந்து நேற்று முன்தினம் மாணவர்கள் மற்றும் பயிற்சி மையத்தின் ஆசிரியர்களை மினி பஸ்

1 133 134 135 136 137 282