ஈரான் ஐஸ்கிரீம் விளம்பர சர்ச்சை:  பெண்கள் நடிக்க தடை

விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதித்துள்ளது ஈரான் அரசு. ஐஸ்கிரீம் விளம்பர படம் ஒன்றில் பெண் ஒருவர் நடித்திருந்தார். அது சர்ச்சையான நிலையில் இந்த உத்தரவை அந்த நாட்டு அரசு

ஊர்வலமாக வரும் கோட்டா!

-நஜீப்- ஓடிப்போன ஜனாதிபதி கோட்டா மீண்டும் நாடு திரும்புவது பற்றி பரவலாக பேச்சு. அந்த கதையில் நிறையவே உண்மைகள் இருக்கின்றன. நமக்கு வருகின்ற தகவல்களின் படி ஓடிப் போனவரிடம் கேட்டுத்தான்

42 அடி நீளம் நீண்ட நகங்களுடன் கின்னஸில் இடம்பிடித்த பெண்

அமெரிக்காவை சேர்ந்த டயனா ஆம்ஸ்ட்ராங் தனது கைகளில் 1,306 செ.மீ உயரம் கொண்ட நகங்களை வளர்த்ததற்காக உலகிலேயே நீண்ட நகங்களை கொண்டவராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். 25 ஆண்டுகளுக்கு

இஸ்ரேல் தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் பலி

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறுமி உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு பதற்றமானச் சூழல் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் அல்-குத்ஸ் படைப்பிரிவின் தளபதியான தைசிர் அல்-ஜபரி,

இலங்கையில் உள்நாட்டு போர்: காரணம் – இந்திய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்

சிறுபான்மையின மக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் எந்தவொரு முயற்சியும் இந்தியாவை பிளவுப்படுத்தும் எனவும் உள் பிளவை உருவாக்குவதுடன் மக்களிடையே கசப்பை ஏற்படுத்தும் என இந்திய மத்திய வங்கியின் முன்னாள்

 பிரித்தானிய அரசியல் களம் – ரிஷி சுனக்கிற்கு பெரும் பின்னடைவு

பிரித்தானியாவின் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கன்சர்வேடிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கான போட்டி மிகவும் விருவிருப்படைந்துள்ளது. இறுதி போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு

ஒரே குடும்பத்தில் 4 வைத்தியர்கள் !

-ரிம்ஸான் ரபீக் – பேருவளை-அம்பேபிட்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் பாரூக் மற்றும் பாஹிமா ஸஹீம் அவர்களது மகள் Dr.Farwin Farook  அவர்கள்  கொழும்பு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்று தனது மருத்துவ

கோத்தபயவுக்கு எவ்வித சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை- சிங்கப்பூர்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எந்த சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. ஜூலை 14 அன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்ச

 ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி போராட்டம் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்க போவதில்லை:அனுரகுமார

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ள யோசனைக்கு அமைவான சர்வக்கட்சி அரசாங்கத்திற்கு பங்களிப்பை வழங்குவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில்

1 132 133 134 135 136 282