-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது. போட்டியின் முதல் பந்தயம் அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப்பந்தயம் நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும். இந்த
சிங்கப்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக சீங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்தத் தடை மூலம் சிங்கப்பூரில் தன்பாலின உறவு சட்டபூர்வமாகியுள்ளது. ஆசிய நாடுகளில்
இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் உயரிய தலைவர்களில் ஒருவரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தற்கொலைப்படை தீவிரவாதி ரஷ்யாவில் நேற்று கைது செய்யப்பட்டார். கடந்த 1999-ம்
மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரஸாக்குக்கு எதிரான ஊழல் முறைகேடு மேல்முறையீட்டு வழக்கில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கீழமை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மலேசிய உச்ச
நாடளாவிய ரீதியில் இதுவரை அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள கொழும்பு மாவட்டத்தை விட கண்டி மாவட்டம் அதிகூடிய டெங்கு நோயாளர்களைக் கொண்ட மாவட்டமாக மாறியுள்ளதாக தொற்று நோயியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கு எந்தத் தேர்தலையும் நடத்த முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தேர்தலை நடத்துமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணியால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் கொழும்பு
போதை பார்ட்டியில் நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட பின்லாந்து பெண் பிரதமர் சன்னா மரீன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்லாந்தின் ஆளும் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் பிரதமராக, சன்னா
‘சல்மான் ருஷ்டி உயிர் பிழைத்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை’ என அவரை கத்தியால் தாக்கிய நபர் தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, ‘தி சட்டானிக் வெர்சஸ்’
பாஸோ ரோபில்ஸ்-அமெரிக்காவில் ஒரு குரங்கு குட்டி, காவல் துறையின் அவசர எண்ணுக்கு மொபைல் போனில் இருந்து அழைப்பு விடுத்த சம்பவம், சுவாரசியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வனவிலங்கு
பிரதமருக்கான போட்டியில் ரிஷிக்கு பின்னடைவு.32 புள்ளிகள் வித்தியாசத்தில் லிஸ் ட்ரஸ் முன்னணி. பிரித்தானியாவின் அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் போட்டியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார் இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக். கன்சர்வேட்டிவ்