-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- உலகில் மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்கள் வரிசையில் புட்டின், பைடன், சீ சின்பிங், மோடி என்பதுதான் நாம் அறிந்திருக்கின்ற தகவல். ஆனால் உலகிலே மிகவும் வலிமையான தலைவர் ரணில்.
மூளைச்சாவு அடைந்தகாக அறிவிக்கப்பட்ட குழந்தை தானாக மூச்சு விடத்துவங்கியதால் அதிர்ச்சி.மூளைச்சாவை உறுதி செய்வதற்கான பரிசோதனையை மீளாய்வு செய்யும் மருத்துவ அமைப்பு. லண்டன் மருத்துவமனை ஒன்றில், பரிசோதனை மூலம் மூளைச்சாவு அடைந்ததாக
-நஜீப்- சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற போராட்டக்காரர்களை வேட்டையாடுவது தொடர்பான கலந்துறையாடலில் எதிரணித் தலைவர் சஜித் ஜேவிபி ஹதுன்ஹெத்தி முன்னிலை சோசலிஸக் கட்சி புபுது ஜாகொட மற்றும் பல
பாகிஸ்தானில் தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு, ஜூன் 14 முதல் நேற்றுவரை மழையினால் ஏற்பட்ட
-நஜீப்- ஆளும் தரப்பு மிகவும் பலயீனப்பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் பிரதான எதிரணி அதனைவிட பல மடங்கு செயல்திறனற்றுக் காணப்படுகின்றது. மொட்டுக் கட்சியின் கிளர்ச்சிக் குழுவினர் இன்று பல்வேறு குழுக்களாக பிரிந்து
பாலைவன மைதானத்தை குளிர்விப்பதற்கான சிறந்த வழிகள் வளைகுடா நாடான கத்தார் 2022 உலகக் கோப்பை நடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அது சில புருவங்களை உயர்த்தியது. அந்த நாட்டின் மனித உரிமைகள் பதிவு
-ஏ.ஆர்.ஏ.பரீல்- நாட்டில் உள்ள பள்ளிவாசல்களுக்கு நம்பிக்கை பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் தெரிவில் கடுமையான நிபந்தனைகள் விதிப்பதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், வக்பு சபையும் தீர்மானித்துள்ளன. அனுராதபுரம் அசரிகம ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகியொருவர்
முன்னாள் ஜனாதிபதி கோட்டா மிக் விமான கொள்வனவு தொடர்பான கொடுக்கல், வாங்கல்களின் போது தரகு பணம் பெறுவதற்காக விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சில் அறையை மூடிக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாக
புலம்பெயர் தேசங்களில் உள்ள தமிழர்களின் வருமானம் இந்த அரசாங்கத்தினுடைய வருமானத்தை விட அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன. சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும்