-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreசோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோ வயது மூப்பு காரணமாக காலமானதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின்
சோவியத் ஒன்றியத்தில் நிலவிய கட்டுப்பாடுகளைத் தளர்த்தியவர், அமெரிக்காவுக்கும் சோவியத் ஒன்றியத்துக்குமான பனிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர், கம்யூனிஸ்ட் நாடுகளின் தொகுப்பை முன்னின்று நடத்திய சோவியத் ஒன்றியத்தின் கடைசி தலைவர் என்று வரலாற்றில்
முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவின் புதல்வர் தஹாம் சிறிசேன அரசியலுக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, பொலன்னறுவை – மேற்குத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமனத்தை தஹாம் சிறிசேன இன்று
பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே கடுமையான நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வருகின்றது. அடுத்த இலங்கை பாகிஸ்தானாக இருக்கலாமோ என்ற அச்சம் இருந்து வருகின்றது. எனினும் தொடர்ந்து பாகிஸ்தான் அரசு
கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள ஒரு தெருவுக்கு ஆஸ்கர் விருது வென்ற உலகப்புகழ் பெற்ற இசையமைப்பாளரான ‘ஏ.ஆர். ரகுமான்’ பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தன் பெயரைச் சூட்டியதற்கு
பாகிஸ்தானில் வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததில் 13 பேர் பலியாகினர். பலர் காணாலம் போயினர். பலுசிஸ்தானில் வெள்ளத்தால் மூழ்கிய மாகாணம் பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் வெள்ளப் பகுதியிலிருந்து மீட்கப்பட்டவர்களை
பிரேசிலின் அமேசான் காட்டில் கடந்த 26 ஆண்டுகளாக தனியாக வசித்துவந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த ஆண் உயிரிழந்திருக்கிறார். 1970கள் – 1980களில் ஏஜென்ட்டுகள், நிலப்பிரபுக்கள் அமேசான் பகுதியிலிருந்த பழங்குடியினரைக் கொன்று
பங்களாதேஷ் இலங்கையாக மாறாது என்று அந்த நாட்டின் பிரதமர் இன்று -30- தனது உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார் . பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கை போன்ற சூழ்நிலையில் மூழ்காது என்று ஷேக்
‘ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்’ என்று இந்தியாவுடனான ஆசிய கோப்பை டி20 போட்டி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறினார். கடைசி ஓவர் வரை நீடித்த போட்டியில்
-நஜீப்- ஜனாதிபதி ரணில் தலைமையிலான அரசு தனது அமைச்சரவையை விரிவுபடுத்தத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எதிர்பார்த்தது போல சர்வகட்சி அல்லது தேசிய அரசு என்ற பேச்சுக்கு அங்கு இடமில்லை. இன்னும் சில