உய்குர் முஸ்லிம் சித்ரவதை ஐ.நா.  குற்றச்சாட்டு!சீனா மறுப்பு!!

ஜெனீவா: உய்குர் முஸ்லிம்களை சீன அரசு சித்ரவதை செய்வதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் வடமேற்கில் ஜின்ஜியாங் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை

UK: மனைவி குறித்த 18 ஆண்டு கால இரகசியத்தை போட்டு உடைத்த ரிஷி சுனக்!

திங்கட்கிழமை, 5.9.2022 அன்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார். தனது இறுதி பிரச்சாரத்தில் தனது பெற்றோர், மனைவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ரிஷி சுனக். பிரித்தானிய பிரதமர் தேர்வுக்கான

பாகிஸ்தான் வெள்ளம்; 100 கி.மீ. நீளத்திற்கு உருவான  ஏரி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சிந்த் மாகாணத்தில் இண்டஸ் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அதனை சுற்றியுள்ள கரையோர பகுதிகள் நீரில் மூழ்கி போயுள்ளன. பாகிஸ்தானின் வெள்ள

புத்தளம்: நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இளம் தாய்

புத்தளம் வைத்தியசாலையின் வரலாற்றில் முதல் முறையாக கர்ப்பினித் தாய் ஒருவர் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார். புத்தளம் பாலாவி கரம்பை முனிஸ்தியாபுரம் பிரதேசத்தை சேர்ந்த  24 வயதான இளம் தாய் இந்த

துண்டு விழும் தொகையை ஈடுசெய்ய கொள்ளையிட்ட பணத்தை கொண்டு வர வேண்டும்:ஓமல்பே சோபித தேரர்

கொள்ளையிடப்பட்ட பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டு வருவதே வரவு செலவுத்திட்டத்தின் துண்டு விழும் தொகையை ஈடுசெய்வதற்கான பொருத்தமான செயல் என கலாநிதி  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எம்பிலிப்பிட்டிய போதிராஜ

கோட்டாவுக்கு 8 அடுக்கு பாதுகாப்பு !

தாய்லாந்தில் வீட்டு சிறை போல அடைபட்டிருக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே நாளை நாடு திரும்ப உள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. இலங்கையின் பொருளாதார பேரழிவை சீரமைக்க

சினிமா: இந்த வாரம் என்ன படங்கள்?

இந்த வாரம் விநாயக சதுர்த்தி வாரத்தின் நடுப்பகுதியில் வந்துவிட்டதால், வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக புதன்கிழமையே படங்கள் வெளியாகிவிட்டன. ஓடிடி தளங்களில் வழக்கம்போல வெள்ளிக்கிழமையே படங்களும் தொடர்களும் வெளியாகியுள்ளன. அப்படி என்னென்ன

குளிர்சாதனப்பெட்டியை திறந்த போது, மின்சாரம் தாக்கி பஸ்மியா வபாத்

-எச்.எம்.எம்.பர்ஸான்- மின்சாரம் தாக்கி இளம் தாயொருவர் மரணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி மூன்றாம் வட்டாரம் மஸ்ஜிதுல் ஹைர் பள்ளிவாசல் வீதியிலுள்ள வீடொன்றிலே இந்த மரணச் சம்பவம்

கியூபாவின் புரட்சி நாயகன் சே குவேராவின் மகன் கமிலோ மறைவு

சே குவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உளவியல் நிபுணருக்கு உயரிய விருது

பிரபல உளவியல் நிபுணரும் உளவியல் சார்ந்த நூலாசிரியருமான யு.எல்.எம். நௌபர் அவர்களுக்கு ‘மனித உரிமைகளுக்கான சமாதான தூதுவர் அமைப்பு’ காலா கீர்த்தி தேசமான்ய என்ற உயரிய விருதைக் கொடுத்துக் கௌரவித்திருக்கின்றது.

1 124 125 126 127 128 282