-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- இந்த வாரம் நாடாளுமன்ற அமர்வின் போது மஹிந்தானந்த அலுத்கமகே வரி செலுத்துவது தொடர்பாக இன்னும் பல தகவல்களை வெளியிட்டார். அதன்படி இந்த நாட்டில் வரி செலுத்துவோரில் கடந்த வருடம்
இன்று முற்பகல் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்தவை நீதிமன்றில் ஆஜராகுமாறு, மேன்முறையீட்டு
பிரிட்டனில் பிரதமராக பதவியேற்ற லிஸ் டிரஸ் அமைச்சரவையில், தமிழகத்தை பூர்வீகமாக உடைய சுயெல்லா பிரேவர்மேன், 42, உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முக்கியத்துவம் ஐரோப்பிய நாடான பிரிட்டனின் புதிய பிரதமராக லிஸ்
-யூ.எல். மப்றூக்- இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ், இன பிரச்னைக்குத் தீர்வாகவும் தமிழர்களுக்காகவும் மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. ஆனால், எந்தவொரு மாகாண சபையிலும் தமிழர் ஒருவர் பிரதம
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் பல கட்சிகளை சேர்ந்த 38 பேர் ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். புதிய
லிஸ் ட்ரஸ் தலைமையிலான புதிய அமைச்சரவையில் ரணில் ஜெயவர்தன என்னும் ஒரு இலங்கை வம்சாவளியினர் இடம்பெற்றுள்ளார். அவரது தந்தை 1978ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்துள்ளார். லிஸ் ட்ரஸ் தலைமையிலான
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை இலங்கைக்கு எதிராக முதல் தடவையாகப் பொருளாதார மோசடிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இந்திய வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இரு நாட்டு உறவு மேம்பாடுகள் தொடர்பாக 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அரசு
கனடாவில், வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் நடந்த தொடர் கத்திக் குத்து சம்பவங்களில், 10 பேர் உயிரிழந்தனர்; 15 பேர் காயமடைந்தனர். வட அமெரிக்க நாடான கனடாவின் தெற்கே உள்ளது,
-நஜீப்- ஆளும்தரப்பிலிருந்து 13 பேர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியேறி எதிர்க்கட்சியில் அமர்ந்து விட்டனர். இது தொடர்பாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகல காரியவாசம் தெரிவித்த கருத்து