தீர்மானங்கள் மட்டும் போதுமா!

-நஜீப்- இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கடுமையான தீர்மானங்களைப் போட வேண்டும் என்று பெரியவர் சம்பந்தன் ஐயா கேட்டிருக்கின்றார். வழக்கமாக ஒரு தசாப்தத்துக்கு மேலாக இலங்கைக்கு எதிரான

நோயாளிகளுக்கு உணவை வழங்குவதில் சிக்கல்!

மருந்து தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக சில வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் சுகாதார உதவி பணியாளர்களுக்கு உணவு வழங்குவது பெரிய சிக்கலாக மாறியுள்ளதாக அகில இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. பணத்தை வழங்கவில்லை

கட்டுநாயக்க வந்த இசைஞானி இளையராஜா

இசைஞானி இளையராஜா உட்பட அவரது இசைக்குழுவினர் சென்னையில் இருந்து கொழும்பு வழியாக அவுஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய இசைஞானி

வெற்றியின் இரகசியம் மகேல!

-நஜீப்- இலங்கையில் நடக்க வேண்டி ஆசிய வெற்றிக் கிண்ணத்துக்கான கிரிக்கட் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிகவும் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கின்றது. இந்த போட்டியில் பெரும் அச்சுருத்தலை ஏற்படுத்திய அணியாக

ரஷ்யாவில் கடும் பரபரப்பு.. புதினை கொல்ல நடந்த பகீர் முயற்சி? திடுக் தகவல்கள்

ரஷ்ய அதிபர் புதினை கொலை செய்ய முயற்சி நடந்ததாகவும் அந்த தாக்குதலில் இருந்து புதின் உயிர் தப்பியதாகவும் யூரோ விக்கி நியூஸ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் சக்தி

எலிசபெத் உடல் அருகே பாதுகாப்பில் இருந்த காவலர் திடீர் மயக்கம்: லண்டனில் பரபரப்பு

மறைந்த பிரிட்டன் ராணியின் உடல் லண்டனில் உள்ள வெஸ்மினிஸ்டர் ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு அவரது உடல் அடங்கிய சவப்பெட்டி அருகே பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் ஒருவர் திடீரென மயங்கி

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில்

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கார் விபத்தில் சிக்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். கடந்த 6 மாத காலமாக ரஷ்ய படையினர் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

 மகாராணிக்காக உம்ரா சென்றவர் கைது – சவூதி அரேபியா அதிரடி

காலஞ்சென்ற இரண்டாம் எலிசபெத் மகாராணிக்காக உம்ரா வழிபாட்டில் ஈடுபட முஸ்லிம்களின் புனித தளமான மக்காவுக்கு பயணித்த ஆடவர் ஒருவரை சவூதி அரேபிய நிர்வாகம் கைது செய்துள்ளது. யெமன் நாட்டைச் சேர்ந்த

நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம் – பாதுகாப்பு மற்றும் புலம்பெயர்வுக்கான அதிகாரி

– ஏ.எச்.ஏ. ஹுஸைன் – இலங்கையைப் போல் இரு மடங்கு பரப்பளவையும் சுமார் 5 மில்லியன் மக்களையும் கொண்ட நியூஸிலாந்தில் இலங்கையர்கள் வந்து வாழலாம். ஏற்கெனவே அங்கு 20 ஆயிரம்

/

இனியும்  அரசாங்கம் ஏமாற்றக்கூடாது! இறுக்கமான தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் -சம்பந்தன்

மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களிலிருந்து இலங்கை அரசாங்கமும், அதன் படைகளும் தப்பிக்க முடியாதவாறு மிகவும் இறுக்கமான தீர்மானம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட வேண்டும் என

1 119 120 121 122 123 282