-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஉலகின் முதல் பறக்கும் பைக்கை அமெரிக்க வாகன கண்காட்சியில் ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏர்வின்ஸ் உருவாக்கியுள்ள இந்த பறக்கும் பைக் டெட்ராய்ட்
-நஜீப்- ஜனரஞ்சகமான நமது ஹீரோ – அனைத்துப் பல்கலைக்கழகங்களின் மாணவ அமைப்பின் அழைப்பாளி வசந்த முதலிகே கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றார். அவரை தொன்னூறு நாட்கள் தடுப்புக்காவலில்
225 அரசியல்வாதிகளையும் நிராகரிக்க வேண்டும் என்ற பிரச்சார முழக்கத்தை தாம் எதிர்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தாம் போராட்டத்தை ஆதரித்தமை எப்படி என்பது அனைவருக்கும்
-நஜீப்- இலங்கை அரசியலில் அநீதி, ஊழல், மோசடி, கொள்ளை கமிஷ், கப்பம், என்று அனைத்து அட்டகாசங்கள் நடந்து கொண்டிருந்தாலும் நாடுகளையும் சர்வதேசத்தையும் ஏமாற்றிக் காரியம் சாதிக்கின்ற விடயத்தில் இந்தியாவை விட
ஜெனிவாவில் நடைபெற்று வரும்ஐ.நா.மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் பங்கு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“உக்ரைனுக்கு சில நாடுகள் ஆயுதங்கள் வழங்குவது நியாயப்படி ஏற்றுக்கொள்ளத்தக்கது தான்” என்று கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். ஹோண்டா சிட்டி காருக்கு அதிரடி டிஸ்கவுண்ட் ஆஃபர்… மிஸ்
நடிகர்கள்: அருண் விஜய், பல்லக் லால்வாணி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர்; ஒளிப்பதிவு: எஸ். கோபிநாத்; இசை: ஷபீர்; இயக்கம்: ஜி.என்.ஆர். குமாரவேலன். நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள திருச்செந்துறை கிராமம் முழுவதையும் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தனக்குச் சொந்தமானது என்று கூறியிருப்பதால், அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகமான நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு
எஸ்.சி.ஓ. உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உஸ்பெஸ்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடினை சந்தித்து பேசினார். எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா,
ஹூனான்: சீனாவின் சாங்கா நகரில் 42 மாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 715 அடி உயரமுள்ள கட்டடம் முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. சீனாவில் உள்ள