தேர்தல் திருத்தம் ……?

தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்தேர்தல் முறை திருத்தம் தொடர்பில் தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்ற பிரேரணை தேர்தலை தாமதப்படுத்தும் மற்றொரு முயற்சி என தமிழ்

தென்கொரியா: நெரிசல் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தென்கொரியத் தலைநகர் சோலில்

நெருப்பில் மலர்ந்த மொட்டு!

-நஜீப்- சாம்பல் மேட்டிலிருந்து பீனிக்ஸ் பறவைகள் பறப்பதற்கு முன்னர் புத்தளம்-ஆரச்சிக்கட்டுவையில் நெருப்பில் இருந்து மொட்டு மேடையொன்று  எழுந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. ஆரச்சிக்கட்டுவையில் தனது வீட்டை போராட்டக்காரர்கள் எரித்து சாம்பலாக்கி விட்டார்கள்.

தேரர் நெருப்பு வார்த்தைகள்!

-நஜீப்- மிகிந்தலை என்பது இலங்கை வாழ் பௌத்த மக்களுக்கு முக்கியமானதொரு இடம். இங்குதான் நாட்டில் பௌத்தம் தோன்றியது. இன்று அந்தப் புகழ் பெற்ற ராஜமஹா விகாரையில் பிரதான தேரர் வலவான

கருணை கொலை செஞ்சுடுங்க பெண் அலரல் !காரணம்….!

நைட்டில் கணவன் பகலில் மகன்..! ஜனாதிபதிக்கு  இளம் பெண் “ஷாக்” கடிதம் தனது இரண்டாவது கணவர் மற்றும் அவரது மகனால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட தன்னை கருணை கொலை செய்ய

“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா?

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இதற்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தான் வம்சாவளியும் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ராஜாவை பற்றி

பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐ.தே.கட்சியில் இணையும் முக்கியஸ்தர்?

‘இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) ஆதரித்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் எண்ணம் எனக்கு இல்லை என அமைச்சர்

ஹக்கீமின் புதிய கண்டுபிடிப்பு!

-நஜீப்- அரசியலில்  தமது எதிரிகளை வீழ்த்துவதற்காக எதிர்த் தரப்பினர் கட்டுக் கதைகளை சந்தைப்படுத்துவது ஒரு சம்பிரதாய நிகழ்வுதான். அந்த வகையில் தற்போது ரணிலையும் மொட்டுக் கட்சியையும் குழப்பியடிக்கின்ற ஒரு முயற்சி

UK:முதல் பெண்மணி: பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி சுவாரசிய தகவல்கள்

அக்ஷதா மூர்த்தி இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சுதா மற்றும் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.அக்ஷதா தன் non-domicile அந்தஸ்தை விட்டுக் கொடுத்தார். பெங்களூரு பெண்ணும், இன்ஃபோசிஸ் நிறுவனர்களான சுதா மூர்த்தி

டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த அவர் காதலர்  Dodi Al Fayed.யார்? பலர் அறியா உண்மைகள்

பிரித்தானிய இளவரசி டயானாவுடன் சேர்ந்து உயிரிழந்த அவரின் காதலர் Dodi Al Fayed.திருமணமான சில மாதங்களில் மனைவியை விவாகரத்து செய்தவர் Dodi. டயானாவுடன் சேர்ந்து கார் விபத்தில் உயிரிழந்த அவர் காதலர் குறித்து

1 105 106 107 108 109 282