-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇலங்கையில் 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சராக இருக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று சமர்பித்தார். நாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.30 அளவில் கூடிய வேளையில்
-நஜீப்- அதிகாரத்தில் இருந்த போது ஜனரஞ்சகமான ஒரு தேர்தல் ஆனையாளராக தனது கடமைகளைச் செய்து வந்தவர்தான் மஹிந்த தேசப்பிரிய. கோட்டா ஜனாதிபதி வேட்பாளராக அனுமதிக்கபட்டது தொடர்பாக அவர் மீது ஒரு
நாளை தொடங்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கிளம்பிவிட்ட நிலையில், இதில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் எனச் சொல்லப்படுகிறது. இந்தோனேசியாவில்
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இருந்து ஈரான் வெளியேற்றப்பட வேண்டும் என்று ஃபிபா (சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு) அமைப்பின் முன்னாள் தலைவர் செப் ப்ளேட்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செப் ப்ளேட்டர்
இலங்கையில் 2021ம் ஆண்டு வெளியிடப்பட்ட நூல்களில் இருந்து 2022ம் ஆண்டுக்கான அரச இலக்கிய விருது வழங்கப்பட்டது. அதன் போது சிறந்த மொழிபெயர்ப்பு புலமைத்துவ ஆய்வு இலக்கியத் துறையிலான நூல்களில் ஹாசீம்
சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம் எனவும் அங்கு நிறைய விடயங்கள் கற்று கொண்டதாகவும் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான நளினி தெரிவித்துள்ளார். ராஜீவ்
பாரிய நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி ப்ரியமாலி தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (12) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார். அவரிடம் சுமார்
30 ஆண்டுகளுக்கு முன்பு இதே மெர்பர்ன் மைதானத்தில் இதே போன்ற ஓர் இரவில் இங்கிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி உலகச் சாம்பியன் ஆனது. அதே இரவை மீண்டும் எதிர்நோக்கி காத்திருக்கிறது
-நஜீப்- அரகலயகாரர்கள் தலைநகரை ஆக்கிரமித்த போது ஜனாதிபதி மாளிகையின் பின் கதவால் தப்பியோடியவர்தான் நமது முன்னாள் ஜனாதிபதி கோதாபேய ராஜபக்ஸ. மாலை சிங்கப்பூர் தாயிலாந்து என்று ஓடித் திரிந்த அவர்
-நஜீப்- தற்போது ஆளும் தரப்புக்கு சஜித் அணியில் இருந்த பலர் தாவ இருக்கின்றார்கள் என்ற கதைகளை ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. புதிதாக அமைச்சுக்களை வழங்குகின்ற போது இந்த அமைச்சுக்களும் பகிரப்படும்