-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreபோலந்து நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ள விடயம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கக்கூடும் என்ற அச்சம் உருவாகியுள்ளது. அப்படி மூன்றாம் உலகப்போர் வரும் நிலையில் புடின் அணுகுண்டு வீசுவாரானல், உடனடியாக
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு எதிரான வழக்கின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலிய ஊடகமான News.com.au
இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி20 உச்சி மாநாட்டின் 2வது நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் படிக்கட்டில் ஏறி சென்றபோது கால் தவறி கீழே விழப்போனார். இதை கவனித்த
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டெடுக்கும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 2023ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் திங்களன்று சமர்ப்பிக்கப்பட்டது. நிதி அமைச்சர் என்ற விதத்தில், ஜனாதிபதி
சம்பந்தனின் அழைப்பிலே வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்கட்சி தலைவர்கள், அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒரு பொது நிலைப்பாட்டை நாங்கள் அறிவிக்க இருந்தோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி
சீனாவின் ஜனநாயகம் அதற்கே உரித்தான சீன பாணியில் தான் இருக்கும். சுதந்திரம், மனிதாபிமானம் எல்லாம் மனிதநேயத்தின் அங்கங்கள். அது சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமும் கூட. அமெரிக்காவின் ஜனநாயகம் அதன்
நடைபெற்று முடிந்த அமெரிக்க இடைத்தேர்தலில் நபீலா சயீட் இலிநொய் மாநிலத்தின் பொதுச்சபைக்கு 52.3 % வாக்குகளைப்பெற்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பல சவால்களுக்கு மத்தியில் நடைபெற்ற இத்தேர்தலில் அனுபவம் வாய்ந்த குடியரசு கட்சி
இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து 3 மணிநேரம் பேசினர். இந்த
தற்போதைய நெருக்கடி நிலைமையை நிர்வகித்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு இவ்வருட வரவு செலவு திட்டம் முக்கியமானது என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். விசேட கலந்துரையாடல் ஒன்றில்
குடும்பத் தலைவி ஜோதிக்கு ஓராண்டுக்கு முன்பு நீரிழிவு நோய் இருந்தது தெரியவந்தது. ‘இவ்வளவு குறைந்த வயதில் எனக்கு நீரிழிவு நோய் வந்திருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.