-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- தற்போது ஜேவிபி தலமையிலான தேசிய மக்கள் சக்தி (என்பிபி) தெற்கில் வெற்றிகரமான அரசியல் கூட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றது. அதில் ஒரு கவர்ச்சியும் கட்டுக் கோப்பும் தெரிகின்றது. புத்திஜீவிகள் நிறையப்போர்
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு விருப்பத்தைத் தெரிவிக்கவும் இல்லை. எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை.”என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆட அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட்
–நஜீப்– திருமலை மாவட்டத்தின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் அவர் ஓராளவுக்கு மாவட்டத்தில் துடிப்புடன் செயலாற்றி வருகின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். சில தினங்களுக்கு முன்னர் ராஜபக்ஸாக்கள் துவக்கி
இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில்
மெட்டா நிறுவனத்துக்கு சொந்தமான உடனடி தகவல் பரிமாறல் செயலியான வட்ஸ்அப் (WhatsApp) எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் Apple மற்றும் Samsung உள்ளிட்டவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திறன்பேசிகளுக்கான தனது
அலிபாபா என்ற தொலைக் காட்சி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான துனிஷா ஷர்மா, சனிக்கிழமையன்று ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இறந்து கிடந்தார். அவரது மறைவுக்குப் பிறகு தினமும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பாலஸ்தீன் மக்களுக்காக குரல் கொடுத்த ரொனால்டோ கத்தார் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அரசியல் காரணங்களுக்காக தடை செய்யப்பட்டார் என துருக்கி அதிபர் ரிசப் தையில் எர்துகான் தெரிவித்து உள்ளார். உலகக்கோப்பை
–நஜீப்– அணுரகுமார திசாநாயக்க ஐரோப்பிய நாடுகளில் வெற்றிகரமான சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். மக்கள் சந்திப்புக்காக அங்கு ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டங்களுக்குப் பெருந் தொகையான இலங்கையர்கள் கலந்து கொள்வதுடன் அவரை
சட்ட ரீதியாக மொத்த 4910 அரசியல்வாதிகளுக்கு 2000+ குடும்பத்தை மையமாக கொண்ட தேர்தல் முறைமையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும,