-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreவேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னரும் தேர்தலை ஒத்தி வைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணைக்குழு, உரிய அதிகாரம் உடைய
இலங்கையின் 75வது சுதந்திர தினம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.75வது சுதந்திர தினத்தை, கடந்த ஆண்டுகளை விடவும் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியோடு சேர்ந்தும், தனித்தும் பல மாவட்டங்களில் வித்தியாசமான வியூகங்களை வகுத்து போட்டியிடுவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் புத்தளத்தில் தெரிவித்தார். அங்கு புத்தளம்,
–நஜீப்– சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை எடுத்து வருவதாகச் சொன்ன ரணிலின் வண்டி சேற்றில் சிக்கி இருக்கின்ற இந்த நேரத்தில் மனிதன் மலையக, முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளுக்கும்
ஆப்கானிஸ்தான் வீதிகளில் பேனாக்களை விற்பனை செய்து வந்த ஏழை சிறுமியிடம் பெண் ஒருவர் அனைத்து பேனாக்களையும் வாங்கி அதற்கு அதிகமான பணத்தை கொடுத்ததால், அவர் மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து
–நஜீப்– வரலாற்றில் என்றுமில்லாத அரசியல் கூட்டணிகள் நாட்டில் தோன்றி வருகின்றன. அத்துடன் அரசியல் ஆதரவாலர்களும் சிதறிப் போய் இருப்பதும் தெரிகின்றது. தெற்கில் மட்டுமல்ல வடக்கு மற்றும் கிழக்கிலும் அரசியல் களம்
நேபாளத்தில் உள்ள போக்கரா சர்வதேச விமான நிலையம் அருகே எட்டி ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமான விபத்து நடந்த பகுதியிலிருந்து 68 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பான
எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தியின், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான், மேயர் வேட்பாளராக களமிறங்க உள்ளார். உள்ளுராட்சி சபைத் தேர்தல் நடைபெற உயர்நீதிமன்றம்
–நஜீப்– அண்மையில் தனியார் தொலைக் காட்சி நிறுவனமொன்றில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சராகவும் இருந்த டலஸ் அலகப்பெரும வெளியிட்ட ஒரு கருத்து தற்போது அரசியல்
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலிபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை