-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் 27.01.2023 தாருஸ்ஸலாமில் நடைபெற்றபோது 1.முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், 2.முன்னாள் ஆளுனர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா 3.முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.
-நஜீப்- வேட்பு மனுக்களுக்கு தமது எதிர்ப்புக்களை காட்டுவதற்காக ஒன்றரை மணி நேரம் வரை இறுதி நாளில் வழங்கப்படுவது வழக்கம். அந்த நேரத்தில் எதிரணியின் வேட்புமனுக்களை மாற்றுக் கட்சியினர் பரிசீலித்து தமது
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணை இன்று -27- இடம்பெற்ற வேளையில் , முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏற மறுத்ததை, கொழும்பு கோட்டை நீதவான்
சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பிற்கான நேர்முகம் என சமூக ஊடகங்களில் போலிவிளம்பரம் செய்து பெருமளவானவர்களை ஏமாற்றிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தை நம்பி நாட்டின் பல
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக , பிரதான அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன . அதன்படி , 15 மாவட்டங்களில் கிட்டத்தட்ட 100 க்கும் மேற்பட்ட
நெடுங்காலமாக நாம் தேசிய, சர்வதேச அரசியல் ஆய்வுகளையும் விமர்சனங்களையும் செய்து வருவது வாசகர்கள் அறிந்ததே. அந்த வகையில் 2023 உள்ளூராட்சித் தேர்தலில் நமது கண்ணில் பட்ட சில தகவல்களும் செய்திகளும்
-நஜீப்- தேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் நாட்டில் பல கூட்டணிகள் உதயமாகி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை பகைவரும் இல்லை என்ற நியதியில் இவை
– ஏ.ஆர்.ஏ.பரீல் – கொழும்பு – வெல்லம்பிட்டி லான்சியாவத்தையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ள கொடூர கொலை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெல்லம்பிட்டியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 62
ரம்புக்கனை ஹுரிமலுவ பிரதேசத்தில் இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர்கள் இருவர் உட்பட மேலும் நால்வர் கேகாலை காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால்
-நஜீப்- மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்ற 2023 உள்ளூராட்சித் தேர்தல் நடக்குமா? நடக்காதா என்ற ஆதங்கம் நாடுபூராவிலும் பரவலாக இருந்து வருகின்றது. ஆனால் ரணில்-ராஜபக்ஸ ஆதரவாலர்கள் மக்கள் தேர்தலைக் கோட்கவில்லை. வங்குரோத்து