-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More–நஜீப்– தற்போது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற இரண்டாவது பெரிய கட்சி சஜித் அணிதான். ஆனால் அந்தக் கட்சியில் கட்டுக்கோப்பில்லாத ஒரு நிலை தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தாம் அதிகாரத்துக்கு வந்தால் ஊழலுக்கு
சவூதி அரேபியாவும் ஈரானும் பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்குள் இராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்கவும் தங்கள் தூதரகங்களை மீண்டும் திறக்கவும் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டன. சவூதி
இலங்கையில் அதானி குழுமத்துக்கு ஒப்பந்தங்களை பெற்றுத்தர பிரதமர் மோடி ஆதரவு திரட்டுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது
–நஜீப்– சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தவர்தான் போரசிரியர் ஜீ.எல் பீரிஸ். மொட்டுக் கட்சியின் தலைவர் பதவி வகித்து குறுகிய காலத்துக்குள் அந்தக் கட்சியை உச்ச அரசியல் கதிரையில்
இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீர் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் பொருளாளர் இராமன் பாலசுப்ரமணியம் ஊடகமொன்றுக்கு குறிப்பிட்டுள்ளார். அவர் இது
சீன அதிபராக ஜி ஜின்பிங் மீண்டும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று பதவியேற்றார். தொடர்ந்து 3வது முறையாக அவர் அதிபராக பதவியேற்றிருக்கிறார். சீன அதிபர் அந்நாட்டின் ஒற்றை அரசியல் கட்சியான சீன
–நஜீப்– நாட்டில் தமக்கு சாதகமில்லாத அரசியல் சூழ்நிலை உருவாகி வருவதால் பலர் இப்போது நாட்டிலிருந்து தப்பி ஓடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இது பற்றிய தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றது. அப்படி ஒரு
ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு அமர்வில் பங்கேற்கும் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் தொடர்பில் கேள்விக்குரிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஜெனீவாவில் தற்போது நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள்
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி இடம்பெற்றாலும் அதில் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1
சீனா, ரஷ்யா, வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு தீவிர அச்சுறுத்தலாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு இயக்குனரக அலுவலகம் சார்பில் 2023 ஆம் ஆண்டுக்கான