ஜார்ஜ் ப்ளாய்டின் கொலையும் டரம்ப் கொடூரமும்

-யூசுப் என் யூனுஸ்- ட்ரம்ப் நாட்டை துண்டாட முனைகிறார் பெரும் குற்றச்சாட்டு! சட்டத்தை அமுல்படுத்துங்கள் அல்லது நாயை அவிழ்ப்பேன்! அமெரிக்க சரித்திரத்தில் பங்கரில் ஒலித்து ட்ரம்ப் சாதனை! மீண்டும் ட்ரம்பே

பாக்.கில் கொரோனா 58 ஆயிரம்

பாகிஸ்தானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து ஒரே நாளில் 573 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்தது. கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி

ஆறுமுகன் தொண்டமான் !

பானு – இலங்கையின் இந்திய வம்சாவளித் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும்இ அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் காலமானார். அவருக்கு வயது 55.கொழும்பிலுள்ள தனது வீட்டில் சுகயீனற்ற நிலையில்இ

பெண்கள் அதிகாரம் பெறாமல் சமுதாயம் முன்னேறது!

பெண்கள் அதிகாரம் பெற்று உயர்வடையாமல் எந்த சமுகமும் முன்னேற்றம் காண முடியாது என ஐ.நா.பாதுகாப்பு படையின் இந்திய பெண் கமாண்டர் ப்ரீத்தி ஷர்மா கூறினார். ஐ.நா. எனப்படும் ஐக்கிய நாடுகள்

அமெரிக்கா மீது சீனா பாய்ச்சல்

அமெரிக்கா – சீனா இடையேயான உறவை புதிய பனிப் போராக மாற்றும் வகையில் அமெரிக்கா செயல்படுகிறது என சீனா பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. கொரோனா வைரஸ் உருவானது தொடர்பாக சர்வதேச விசாரணைக்கு

கொரோனா தாய்மார் உடல் நல குழந்தைகள் !

மும்பையில் ஒரு மருத்துவமனையில் 100க்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் தாய்மார்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்தபோதும் நல்ல உடல் நலத்துடன் பிறந்துள்ளன. லோக்மான்ய திலக் அரசு பொது மருத்துவமனையில் பிறந்த

கம்பிரிகஸ்வெவ கொரோனா நிவாரணம்

-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ  மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப

/

தேர்தலுக்காக ஜய-தேச கூட்டணி வரவு

-நஜீப் பின் கபூர்- வருகின்ற ஜூன் 20ல் தமக்கு பொதுத் தேர்தலை நடாத்துவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என தேர்தல் ஆணைக்குழு நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கின்றது. எனவே நாம் முன்கூட்டிச் சொல்லி

கொரோனா-வீட்டில் முடங்கினால் நோய் எதிர்ப்பு எப்படி!

கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள். அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும்