-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreகனடாவை சேர்ந்த 33 வயது பெண்ணிற்கு கருவானது அவரது கல்லீரலில் வளர்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.பிரசவம் என்பது பெண்ணின் மறுபிறவியாகும். ஒரு குழந்தை கருவாகி அது வளர்ந்து வெளியுலகிற்கு வரும்
இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலில் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்பு இருப்பதாக நிரூபிக்கப்படுவதற்கான போதுமான சாட்சியம் இதுவரை இல்லை என நாடாளுமன்றங்களுக்கு
அழகு அறுவை சிகிச்சை செய்த ஒட்டகங்களுக்கு சவுதியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒட்டக அழகுப் போட்டியில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும் சவுதியின் ரியாத் நகரில் சர்வதேச ஒட்டகத் திருவிழா நடைபெறும். மன்னர்
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பல அறிஞர்கள் பேசியிருப்பார்கள். இந்த வாரம் அங்கே உரையாற்றிய அறிஞர் முற்றிலும் வித்தியாசமானவர், அவர் பேசியதும் வியப்பூட்டக்கூடியது. ஏ.ஐ. என ஆங்கிலத்தில் கூறப்படும் செயற்கை நுண்ணறிவு இயந்திரம்தான்
இந்திய கிரிக்கெட்க்கு கடந்த 2 வாரமாகவே போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். விராட் கோலியை ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியை விட்டு நீக்கியதில் இருந்தே இந்த
-ஏ.ஆர்.ஏ.பரீல்- ‘கொவிட் 19 ஜனாஸாக்களை தூர பிரதேசங்களிலிருந்து ஓட்டமாவடி மஜ்மா நகருக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து செலவு பாரியளவில் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஓட்டமாவடிக்கு
அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் ஜோங் ஜு காலமானார். அவருக்கு வயது 101 ஆகிறது. இந்த துக்கத்தை நாடே அனுசரித்து வரும் நிலையில், மேலும் சில
-றிப்தி அலி- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க டொலர் நெருக்கடிக்கு உதவி கோரும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருட முற்பகுதியில் மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயமொன்றை
அன்னக் கிளிப் படத்தில் அவரைக் கண்டால் வரச் சொல்லுங்கள்…. என்ற பாடலில் வருவது போல நசீர்க்குத் தூது விடுத்திருக்கின்றார்கள் சாணக்கியரும் ஊடகவியலாளர்களும். இதே போன்று சில தினங்களுக்கு முன்னர் இந்தியக்
ச. ஆனந்தப்பிரியா நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் ‘புஷ்பா’ படத்தின் முதல் பாகம் இந்த வாரம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்,