-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More(எம்.எப்.எம்.பஸீர்) சுமார் 3 வருடங்களாக அரச கைதில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளை, பிணையில் விடுவித்து நியாயமான வழக்கு விசாரணை ஒன்றுக்கான சந்தர்ப்பம் அளிக்கப்படல் வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.
காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல் நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு
காபூல்: ஆப்கனில் தற்போது தாலிபான் அரசு அமைந்துள்ள நிலையில் பல முக்கிய அமைப்புகளைத் தாலிபான் அரசு முற்றிலுமாக கலைத்துள்ளது. ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.
தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியினை மாற்றுவதற்கு பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மண்ட் டுடு தமது 90ஆவது வயதில் காலமானார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய கொடிய நிறவெறியினை முழுமையாக மாற்றி, தென்னாப்பிரிக்க மக்களுக்கு பெரும்
-ரஞ்சன் அருண்பிரசாத்- எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச்
கண்டி-உடதலவின்ன அரபாத் இயக்கம் மற்றும் அதன் விளையாட்டுக் கழகம் என்பவற்றின் ஐம்பது வருட பூர்த்தி 2023ல் இருந்தாலும், முன்கூட்டியே அதாவது 2022லே அது தனது 50 வருடகால நிகழ்வுகளை ஆரம்பிக்க
ரோம் : கிறிஸ்துமசை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில், ”கொரோனா தொற்றுக்கு முடிவு ஏற்பட வேணடும்,” என, ரோமன் கத்தோலிக்க சபை தலைவர் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார்.
காபூல்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தொடர்ந்து பிற்போக்குத் தனமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது சர்வதேச சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள்
சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா பாருவில் ஆவேசமான பொதுப் பேச்சுக்குப் பிறகு, அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களின் பல ஊடக அறிக்கைகளை
–இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் – தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பல பாகங்களிலும் சாதகமான மாற்றங்களை பலர் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அந்த