நீதிமன்றத்தை அதிரவைத்த கேள்வி

(எம்.எப்.எம்.பஸீர்) சுமார் 3 வரு­டங்­க­ளாக அரச கைதில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­களை, பிணையில் விடு­வித்து நியா­ய­மான வழக்கு விசா­ரணை ஒன்­றுக்­கான சந்­தர்ப்பம் அளிக்­கப்­படல் வேண்டும் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம்.

காதி நீதிமன்றத்தையும், பலதார திருமணத்தையும் இல்லாமல் செய்யவும் -சுபைர்

காதி நீதிமன்றத்தை இல்லாதொழிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைக்குமாறு, மேல் நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளரான மொஹமட் சுபைர் என்பவர், ஒரே நாடு, ஒரே சட்டத்துக்கான ஜனாதிபதிச் செயலணியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு

தேவையில்லாத ஆணி!

காபூல்: ஆப்கனில் தற்போது தாலிபான் அரசு அமைந்துள்ள நிலையில் பல முக்கிய அமைப்புகளைத் தாலிபான் அரசு முற்றிலுமாக கலைத்துள்ளது. ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது.

பிரபல தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுடு காலமானார்!

தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறியினை மாற்றுவதற்கு பெரும் பங்காற்றிய பேராயர் டெஸ்மண்ட் டுடு தமது 90ஆவது வயதில் காலமானார். தென்னாப்பிரிக்காவில் நிலவிய கொடிய நிறவெறியினை முழுமையாக மாற்றி, தென்னாப்பிரிக்க மக்களுக்கு பெரும்

பஞ்சத்தை உறுதி செய்யும் அமைச்சர் பந்துல

-ரஞ்சன் அருண்பிரசாத்- எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச்

அரபாத் 50 வருட நிகழ்வுகள் முன்கூட்டியே ஆரம்பம்!

கண்டி-உடதலவின்ன அரபாத் இயக்கம் மற்றும் அதன் விளையாட்டுக் கழகம் என்பவற்றின்  ஐம்பது வருட பூர்த்தி 2023ல் இருந்தாலும், முன்கூட்டியே அதாவது 2022லே அது தனது 50 வருடகால நிகழ்வுகளை ஆரம்பிக்க

கொரோனாவுக்கு முடிவு : போப்  பிரார்த்தனை

ரோம் : கிறிஸ்துமசை முன்னிட்டு நடந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில், ”கொரோனா தொற்றுக்கு முடிவு ஏற்பட வேணடும்,” என, ரோமன் கத்தோலிக்க சபை தலைவர் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை செய்தார்.

ஆப்கான் மற்றொரு ஷாக் உத்தரவு!

காபூல்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் தொடர்ந்து பிற்போக்குத் தனமான உத்தரவுகளைப் பிறப்பித்து வருவது சர்வதேச சமூக ஆர்வலர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள்

தனக்கு ஒருபோதும் தடை இருந்ததில்லை – ஜாகிர் நாயக்

சர்ச்சைக்குரிய இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கோத்தா பாருவில் ஆவேசமான பொதுப் பேச்சுக்குப் பிறகு, அரசியல் மற்றும் சிவில் சமூகத் தலைவர்களின் பல ஊடக அறிக்கைகளை

தாய்நாட்டை சீரழிக்க அனுமதிக்க முடியாது

–இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் – தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர், நாட்டின் பல பாகங்களிலும் சாதகமான மாற்றங்களை பலர் எதிர்பார்த்தனர். ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து அந்த

1 260 261 262 263 264 281