-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More2021 -நூருள் ஹுதா உமர்- கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியில் கல்விபயின்று கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டில் சாதாரண தரத்தில் திறமை சித்தியெய்திய மாணவர்கள் மற்றும் கடந்த
இந்திய முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் நெருக்கமான கண்காணிப்பில் இருந்து வருகிறார். திங்கள் இரவு கங்குலிக்கு மோனோ குளோனல்
2021: நடப்பு ஆண்டின் பிற்பகுதியில், தங்கத்தின் விலை சற்று குறைந்துவிட்ட போதிலும், அடுத்த ஆண்டில்(2022)மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். புத்தாண்டில், 10 கிராம் தங்கத்தின் விலை 55 ஆயிரம்
டெல்டா மற்றும் ஒமைக்ரான் வகைகளின் பரவல் உலக அளவில் இரட்டை அச்சுறுத்தல்கள் ஆகும், இந்த கொரோனா சுனாமியால் உலக சுகாதார கட்டமைப்பை உலுக்குகிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. தென்னாப்பிரிக்காவிலிருந்து கடந்த மாதம்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் உலகிற்கே மிகக் கடுமையான போட்டியாக விளங்கும் சீனா, தற்போது செயற்கை நுண்ணறிவை கொண்ட ஒரு ரோபோ நீதிபதியை உருவக்கியுள்ளது. உலகிலேயே முதன் முறையாக செயற்கை
ஜனாதிபதி வந்து போகிறார் எனத் தெரிவித்து பால் மா நீண்ட வரிசையில் நின்ர பொதுமக்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ள சம்பவம் மிரிஹான வீதியில் இடம்பெறுள்ளது.நுகேகொட மிரிஹான பிரதேசத்திலுள்ள தேசிய பால்
இலங்கைக்கு இந்தியா பத்துபில்லியன் டொலர் கடன்களை வழங்குவதன் மூலம் சீனாவிற்கு ஒரு சகா கிடைப்பதை தடுக்கலாம் என இந்தியயாவின் மூத்த அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.இது தனது டுவிட்டர் பதிவில்
திருமண பந்தம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம் என்கின்ற போதிலும், பிரபல்யங்களின் திருமணம் பொதுத் தளத்தின் தவிர்க்கமுடியாத பேசுபொருளாகிவிடுகின்றன. பிரித்தானிய மகாராணியின் புதல்வரின், பேரனின் திருமணங்கள் பற்றி உலகமே பேசிக்கொண்டது
2021ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுலா அழகியாக இலங்கைப் பெண் நலிஷா பானு தெரிவு செய்யப்பட்டுள்ளார். 30 நாடுகளுக்கிடையில் நடைபெற்ற உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கைப் பெண் வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நாளை (31) கொழும்பில் நடைபெறவுள்ளது. இரா. சம்பந்தன், த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கூட்டமைப்பின் சார்பிலும், ரவூப்