-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read More-நஜீப்- கடந்த வாரம் ராஜபக்ஸாக்களின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையிலே அவர்களுக்கு மக்கள் தமது எதிர்ப்பை காட்டி இருந்தார்கள். சூரியவவவில் நடந்து ஒரு வைபவத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலுக்குத்தான் இந்த ஹூ…
மாப்பிள்ளை இவர் தானாம்! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு விரைவில் திருமணம் இடம்பெறவுள்ளதாக தெவிக்கப்படுகின்றது. மணிரத்னம் இயக்கத்தில் ‘ரோஜா” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர், ஹிந்தி, தமிழ்,
இலங்கையர்களுக்கு இன்று நள்ளிரவு முதல், வருடத்தின் முதலாவது எரிகல் வீழ்ச்சியினை பார்வையிடும் வாய்ப்பு கிட்டவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மணித்தியாலத்திற்கு 60 முதல் 200 வரையான
தமிழினப் பண்பாட்டு அழிப்பின் தொடர்முயற்சியின் அங்கமாக, 2022ல் வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா நிகழ்வு நடைபெறுமாயின், அது தமிழின வரலாற்றின் கறைபடிந்த நிகழ்வாகவே அமையுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் , இந்நிகழ்வு எதிர்வரும் காலங்களில்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் அமெரிக்க படைகள் வெளியேற்றத்தை தொடர்ந்து, தாலிபான்களின் ஆக்ரோஷத்துக்கு அடிபணிந்த ஆப்கானிஸ்தான் அரசுப் படைகள் பின்வாங்கின. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தலைநகர்
சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி வாயிலாக அப்தல்லா ஹம்டோக் பேசியபோது, நான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதன்
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் இந்த வருடம் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை முன்னிட்டு 2ஆம் எலிஸபெத் மகாராணியின் செய்தியை தாங்கிய கோல் (Queen’s Baton) இன்று முற்பகல் இலங்கையை வந்தடைந்தது. தேசிய
-நஜீப்- அண்மையில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக தொடர்ச்சியாக அமைச்சர் வாசு தேசவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, மக்களிடம் பணம் இல்லை. வாங்குவதற்கு சந்தையில் பொருட்கள்
நூல்: வெள்ளி பரிசுகளை வெல்லுவோம். நூலாசிரியர்: அஷ்ஷைக் ஹிதாயதுல்லாஹ் றஸீன் (றஹ்மானி) பக்கங்கள்: 104 தலைப்புகள்: 15 வெளியீடு: அல்கலம் பதிப்பகம். விலை:200.00 (மேலதிக விபரங்கள் as-afzal 0777940313)
– நூருல் ஹுதா உமர் – கல்முனையில் தமிழர்களுக்கும் முஸ்லிங்களுக்கும் பிரச்சினை என்றால் படம் காட்ட முடியாது. பேசித்தீர்க்க வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்றோர்களுடன்