-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreநாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கனியவள கூட்டுத்தாபனத்திடம் இருந்து உராய்வு எண்ணெய் கிடைக்காமையினால் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதன்படி இன்று மாலை
ஐஎஸ் ஒழிப்பு –Vigneshkumar– உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இரட்டை
இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் என உலக இசை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இசையமைப்பாளரும், பாடகருமான ஏ.ஆர்.ரஹ்மான். அவர் இன்று தனது 55 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்கள், பிரபலங்கள்
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தில் பிலதெல்பியா பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அங்கத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது. சுசில் பிரேமஜயந்தவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன
அரச ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக நீடித்து சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பதுடன் இந்த
ஆசிரியர் மற்றும் அதிபர் ஆகியோரின் சம்பள முரண்பாட்டை நீக்கும் வகையில் அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. பொது சேவைகள் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமருக்காக உயிரையே தருவேன்-முதல்வர் சன்னி “நாங்கள் பிரதமர் மோடியை மதிக்கிறோம்… பிரதமரை பாதுகாப்பதற்கு நான் உயிரை கூட தருவேன்… ஆனால் பிரதமரின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை… அனைத்து பாதுகாப்பு
சுகாதாரத் துறை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் பதிவு செய்ய 1907 அவசர இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. உலக வங்கியின் உதவியுடன் சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘சுவ சவன’ என்ற
கண்டி, கெட்டம்பே பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் குளிரூட்டும் இயந்திரம் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குளிரூட்டியை பழுது செய்து கொண்டிருந்தவர். குளிரூட்டிக்குள் இருந்த வாயு வெடிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும்,