-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreஇன்றுகாலை திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளதுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த அனைவரும் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பயன்படுத்தி அவர்களை ஏலம் விடுவதாக ‘புல்லிபாய்‘ செயலி உருவாக்கப்பட்டது. அவ்வழக்கில் பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே போன்று ‘சுல்லி டீல்ஸ்‘ என்ற
மேற்கு லண்டனில் 46 வயது நபர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை மேற்கு டிரேட்டனில் உள்ள
-நஜீப்- மக்கள் சக்தி அமைப்பின் முதலாவது மாவட்ட மாநாடு கண்டியில் துவங்கியது. கண்டி-இந்து கலாச்சார மண்டபத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஆசனங்கள் கிடைக்காததால் பெரும் தொகையானோர் உள்ளே நுழைய முடியாத
-ரஞ்சன் அருண் பிரசாத்- இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இலங்கையுடனான உறவை மேம்படுத்தும் நோக்கிலான பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியதுடன்,
-நஜீப்- சுசில் பதவி பறிப்புப் பற்றி சர்ச்சைக்குரிய திஸ்ஸகுட்டியாரச்சி இப்படி ஒரு கருத்தை சொல்லி இருக்கின்றார். உளவுத் துறையினர் கொடுத்த தகவல்படிதான் ஜனாதிபதி பதவியைப் பறித்திருக்கின்றாராம். பிரதமர் எம்.ஆருக்குக் கூட
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என
கட்டார் நாட்டில் சிவில் இஞ்சினியராக பணிபுரிந்து வந்த இலங்கையில் கண்டியை சேர்ந்த, அமீர் ரஹ்மத்துல்லாஹ் முஹம்மத் ( 49 வயது ) அவர்கள் 09.01.2022 ஞாயிற்றுக்கிழமை கத்தாரில் வபாத்தானார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான ஹர்ஷ டி சில்வா, நாட்டின் மத்திய வங்கியின் அரைவாசிக்கும் அதிகமான தங்க கையிருப்பு விற்பனையானது பொருளாதாரத்தில் எதிர்மறையான தாக்கத்தை
தடுப்பூசிக்கு தகுதி பெறாத வயதினர்களான 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அமெரிக்காவில் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுவது உயர்ந்து வருகிறது. இதனால் குழந்தைகளுடன் இருக்கும் பெற்றோர்கள், இளைஞர்கள் முழுமையாக தடுப்பூசி