-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமறு அறிவித்தல் வரையிலும் ஒவ்வொரு நாளும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. அதன்படி மாலை 5.30க்கும் இரவு 9.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் மின்வெட்டு
இதய நோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர் முதன்முறையாக ஒருவர் உலகிலேயே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு நோயாளி நல்ல நிலையில் இருப்பதாக
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் 5வது மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். 60 மில்லியன் ரூபா நிதி மோசடி வழக்குகளில்
சிறி லங்கா எரிபொருள் பெட்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கையிருப்பில் அடுத்த 10 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் இருக்கின்றது. எனினும், பற்றாக்குறையாக இருக்கும் தொகையை அமைச்சரவை வழங்கமென நம்புகிறேன் என்று எரிசக்தி அமைச்சர்
உலகிலேயே அதிகளவில் தடுப்பூசி செலுத்தியிருத்தல், பரவலாகவும் மலிவான விலையிலும் பரிசோதனை செய்தல் ஆகியவற்றால், மாறிவரும் கொரோனா திரிபுகளுக்கு மத்தியில், பெருந்தொற்று விளைவுகளை தாங்கும் வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளது.
ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் இன்று (11) கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். அவர் கடந்த 2021 மார்ச் 12ஆம்
பாகிஸ்தானில் இயங்கி வரும் ஒரு ஹிந்து அமைப்பு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது.நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில்‘ என்ற
விமல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தற்போது பயணிக்கும் பாதையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் கவிழ்வது உறுதி என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பங்காளிக் கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின்
1000 வது நாளைக் குறிக்கும் பிரார்த்தனை இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க ஆயர்கள், அருட் தந்தையர்கள் மற்றும் பொது மக்கள் ஜனவரி 14 ஆம் திகதியன்று உயிர்த்த ஞாயிறு
சீனா எமது உயிர் தோழன். வரலாற்றில் எவ்விடத்திலும் எம்மத்தியில் மனக்கசப்புகள் நேர்ந்ததில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கைக்கும்,சீனாவிற்கும் இடையே இராஜதந்திர உறவு ஏற்படுத்தப்பட்டு 65 ஆண்டு பூர்த்தி