-பாசீர் சல்வா- அனுராதபுரம்-மனுப்ப பிரதேச சபைக்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் கொரோனா தொற்றுக் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்திருந்தது. இதன் காராணமாக மனுப்ப பிரதேச சபை உறுப்பினர் ஐ.அஸ்ரப் அவர்களின் முயற்ச்சியால் பெரும் தொகையான உணவுப் பொட்டளங்கள் அவர்களுக்கு விநியோகிக்கப்பட்டன. கம்பிரிகஸ்வெவ பள்ளி நிருவாக்தின் நெறிப்படுத்தலின் கீழ் ஆயிரக் கணக்கான சிங்கள முஸ்லிம் தமிழ்
Read Moreமின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். மின்சாரத்துறை அமைச்சில்
மின்சக்தி அமைச்சரின் கோரிக்கையை லங்கா IOC நிறுவனம் நிராகரித்துள்ளது.முன்னதாக இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு IOC நிறுவனம் கூறிய
9வது நாடாளுமன்றத்தின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெற்றது. இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கலந்து கொண்ட தேனீர் விருந்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணித்துள்ளது. ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றம், இன்று சம்பிரதாயபூர்வமாக
மனிதர்களுக்கு 4 முறை கொரோனா டோஸ்கள் போட்டும் கூட ஓமிக்ரானுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி வரவில்லை என்று இஸ்ரேல் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இது முதல் கட்ட ஆய்வு
கண்டி நகரத்தில் உள இரண்டு மாளிகைகளில் இருந்த இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கடந்த 15ஆம் திகதி 6 பெண்கள்
கச்சா எண்ணெய் விலையானது 7 வருட உச்ச விலையினை எட்டியுள்ளது. இது மீண்டும் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்க வழிவகுக்கலாமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது அபுதாபியில் உள்ள ஒரு
ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கித் தவித்து
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நம் அண்டை நாடான இலங்கை, துறைமுகம், உள்கட்டமைப்பு, மின்சாரம், உற்பத்தி துறைகளில் அதிக முதலீடு செய்யும்படி இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையின் அன்னியச் செலாவணி
மனைவி ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்திருப்பதாக நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். தனுஷின் இந்த திடீர் முடிவால் ரஜினி குடும்பத்தினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகினரும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். தென்னிந்திய
பாகிஸ்தான் − சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு, நூற்றுக்கணக்கானோரினால் தீ வைக்கப்பட்ட பிரியந்த குமார தியவடனவிற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் நட்டஈட்டை வழங்கியுள்ளது. பிரியந்த குமார தியவடனவின் மனைவியின் வங்கி