செயற்கை சந்திரன்! உலகை திரும்பிப் பார்க்கவைக்கும் சீனா

செயற்கை சூரியனை உருவாக்கி ஆராய்ந்து வரும் சீனா, தற்போது செயற்கையான நிலவை உருவாக்கியுள்ளது. இந்த செயற்கை நிலவின் மேற்பரப்பில் நிலவில் உள்ளது போன்றே பாறைகளும், தூசுகளும் உருவாக்கப்பட்டுள்ளது. விண்வெளி திட்டங்களை

ஸ்ரீலங்கா என்ன இந்தியாவின் பகுதியா? கொதிக்கும் அமைச்சர் – நடந்தது என்ன?

இலங்கை என்ன இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியா என்று கோபத்துடன் எதிர்வினையாற்றியிருக்கிறார் இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் உதய கம்மனபில. என்ன நடந்தது? தற்போதைக்கு தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாத நாடாக

MPமர்ஜான் பலீலுக்கு நன்றிகள்

பாணந்துறை ஜீலான்  மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாகுவதற்கு உறுதுணையாக இருந்த பாராளுமன்ற MP  மர்ஜான் பலீல் ஹஜியார், மற்றும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற அமைச்ர்களுக்கும், பிரதேச, மாகாண சபைத் தலைவர்களுக்கும்,

ஹிஜாஸ் பிணையில் வர வாய்ப்பு!

புத்தளம் மேல்நீதிமன்றத்தில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரும் மனு முன்வைக்கப்படும் போது அதற்கு இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக சட்டமா அதிபர்  திணைக்களம் அறிவித்துள்ளது. மேன்முறையீட்டு

கணவன்  தலையுடன் போலீசில் சரணடைந்த மனைவி

திருப்பதி அருகே ரேணிகுண்டாவை சேர்ந்த பெண் ஒருவர் குடும்ப தகராறில் கணவனை கொலை செய்து அவருடைய தலையை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர

எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்!

-100 கோடீஸ்வரர்கள் கோரிக்கை- ‘உலகளவில், 230 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்க, எங்களுக்கு அதிக வரி விதியுங்கள்’ என, 100 கோடீஸ்வரர்கள் நுாதன கோரிக்கை விடுத்துள்ளனர். ஐரோப்பாவின் சுவிட்சர்லாந்து

நீதியமைச்சர் அலி சப்றியிடம்   மன்னிப்பு கோரிய பிக்கு!

நீதியமைச்சர் அலி சப்றிக்கு (Ali Sabry) அவப்பெயர் மற்றும் அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்துக்களையும் இனிவரும் காலங்களில் வெளியிடப் போவதில்லை என சிங்களே அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மெடில்லே பஞ்ஞாலோக்க

18,000 (SL.RS 48481.2) கோடி ரூபா கடன்! – நிபந்தனை விதிக்குமாறு இந்தியாவிற்கு அழுத்தம்

இலங்கைக்கு 18,090 கோடிரூபா (SL.RS 48481.2 கோடி) கடன் வழங்கும் இந்திய அரசு நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என கோரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

கோட்டா என்னையும் பதவியிலிருந்து நீக்குவார்-அமைச்சர் விமலவீர

அரசாங்கத்தின் தவறுகளையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டி விமர்சிக்கும் அமைச்சர்கள் நீக்கப்பட்டு வரும் நிலைமையில், சரியானதை சரி எனவும் தவறானதை தவறு எனவும் நேரடியாக பேசும் தானும் எதிர்காலத்தில் வனஜீவராசிகள் ராஜாங்க அமைச்சர்

11 பேரை கடத்திக் கொலை செய்த அட்மிரலுக்கு  5 நட்சத்திரங்கள்- பொன்சேகா தகவல்

இலங்கையில் அரசியல் கலாசாரம் மாற்றப்படவேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இதற்காக நாட்டின் இளைஞர் யுவதிகள் உட்பட்ட பொதுமக்கள், எதிர்காலத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் என்றும் அவர் இன்று

1 239 240 241 242 243 281