தற்போதை நிலவரத்தை வெளியில் போட்டுடைத்த அமைச்சர்!

தற்போதைய நிலையில், மின்விநியோகம் தொடர்பிலான எந்தவிதஉத்தரவாதத்தை எவராலும் வழங்க முடியாத நிலைமை உருவாகியுள்ளதாக சுற்றாடல்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு

நான் முஸ்லிம் என்பதால் அமைச்சர் பதவி பறிப்பு: எம்.பி., விளக்கம்!

”நான் முஸ்லிம் என்பதால் எனக்கு மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு பறி போனது,” என, பிரிட்டன் எம்.பி., நஸ்ரத் கனி பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.   ஐரோப்பாவைச் சேர்ந்த பிரிட்டனில் பிரதமர்

சீனா சிதறும்

”தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் அளவிற்கு அதிகமாக ராணுவத்திற்கு செலவு செய்தால் சோவியத் குடியரசு போல சீனாவும் சிதறும்” என சீன வெளியுறவு கொள்கை ஆலோசகரான ஜியா குய்ங்குவா எச்சரித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம்: ட்ரோன்களுக்குத் தடை

இந்தியர்கள் படுகொலையை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் ட்ரோன்களுக்குத் தடை விதித்துள்ளது. ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹவ்தி புரட்சிகர போராட்டக்காரர்கள் அடிக்கடி வன்முறைத் தக்குதல் நடத்துவர். பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்த

ஆய்வால் அரசு அதிர்ச்சி!

–நஜீப்– நிதி அமைச்சர் பி.ஆர். தற்போது அரசின் செல்வாக்குத் தொடர்பாக ஒரு ஆய்வை மேற்கொண்டிருக்கின்றார். அந்த ஆய்வில் அதிர்ச்சியான பல தகவல்கள் வெளியே வந்திருப்பதாகத் தெரிகின்றது. ஆளும் தரப்புக்கு தற்போது

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா: சொந்த திருமணத்தை திடீரென நிறுத்திய காரணம்!

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது திருமணத்தை நிறுத்தி உள்ளார். அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. உலகில் கொரோனாவை எதிர்கொண்டதில் சிறப்பாக செயல்பட்ட

புதிய அரசமைப்புச் சட்டம்! அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

இலங்கைக்கு பொறுத்தமான அரசமைப்புச் சட்டம் இந்த ஆண்டு முன்வைக்கப்படும் எனவும் இது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) சௌபாக்கிய நோக்கு கொள்கையின் ஒரு இலக்கு எனவும் வெளிவிவகார அமைச்சர்

நான் ஏன் காந்தியை கொன்றேன்?

“படத்தை தடை செய்ய வேண்டும்” வரும் 2022 ஜனவரி 30ஆம் தேதி வெளிவர உள்ள “நான் ஏன் காந்தியைக் கொன்றேன்?” திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தடை விதிக்க வேண்டும்

அரசாங்க ஊழியர்க்கு மகிழ்ச்சியான தகவல்!

நாட்டில் அரசு சார் நிறுவன ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்ட 5,000 ரூபா மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, கூட்டுத் தாபனங்கள், அதிகார சபைகள், அரச நிறுவன ஊழியர்கள்

குவைத் வைத்த ஆப்பு! விமான சேவை ரத்து!!

இந்த வாரம் முதல் இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளையும் நிறுத்த குவைத் எயார்வேஸ் விமான சேவை தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமான நிறுவனங்கள் “டொலர் நெருக்கடி” மற்றும்

1 238 239 240 241 242 281