பைடன் திட்டிய தகாத வார்த்தை

அமரிக்காவில் பண வீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய செய்தியாளர் ஒருவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தகாத வார்த்தையால் திட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது ஒலி வாங்கி செயற்படவில்லை என்று நினைத்து

சீனா தரும் சோறு எது?

 –நஜீப்– சீன அண்மையில் பெரும் தொகை அரசியை நமக்கு நன்கொடையாக வழங்குகின்றது என்று சொல்லுக்கின்றது அரச தகவல்கள்.  அண்மையில் நடந்த ஊடகச் சந்திப்பில் ஒரு பெண் ஊடகவியலாளர் கேட்ட கேள்வியால்

இலங்கை தனியார் வங்கிகளுக்ககு ஆப்பு!

இலங்கையில் உள்ள தனியார் வங்கிகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நாணயங்களில் மூன்றில் ஒரு பங்கை இலங்கை மத்திய வங்கி (Cenral Bank of Srilanka) பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

“மக்கள் யாப்பு”

இலங்கையில் “மக்கள் யாப்பு” என்ற வகையிலான அரசியலமைப்பை ஏற்படுத்துவதை முன்னிலைப்படுத்தி ,பிரபல “ராவய” பத்திரிகைக்கு கால் நூற்றாண்டு காலமாக ஆசிரியராக விளங்கிய விக்டர் ஐவன் மற்றும் டாக்டர் சைபுல் இஸ்லாம்

பரீட்சை கடமைகளிலும் அரசியல் : இம்ரான் எம்.பி குற்றச்சாட்டு

சுயாதீனமாகச் செயற்பட வேண்டிய பரீட்சைக் கடமை நியமனங்களிலும் அரசியல் தலையீடு இடம்பெறுவது இந்த அரசின் கேவலமான செயல்களில் ஒன்றாகும் எனத் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.விற்கு செல்லத் தயாராகும் பேராயர்! கலக்கத்தில் கோட்டாபய!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கை சர்வதேச அளவில் எடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்துவருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை (Malcolm Ranjith) தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு

இந்தியாவில்தான் கொரோனா அதிகம்.

தென்கிழக்கு ஆசியாவிலேயே ஜெனீவா: தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்புகள் பதிவாகி இருப்பது இந்தியாவில்தான் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில்

மூழ்கும் நிலையிலிருந்த இலங்கையை தக்க நேரத்தில் மீட்டெடுத்த இந்தியா!

2022 ஜனவரி மாதத்திலேயே இலங்கை வங்குரோத்து நிலையை அடையவிருந்தது. எனினும் இந்தியா வழங்கிய 500  மில்லியன் மற்றும் உறுதியளித்த 1400 மில்லியன் டொலர்கள் காரணமாக அந்த நிலைமை தவிர்க்கப்பட்டது என்று

ஜி.எல்.பீரிஸ் பகீர் தகவல்! குழம்பியுள்ள அமைச்சர்கள்

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) சிறப்பாகவே செயற்படுகின்றார், ஆனால் அமைச்சர்கள் சிலர் குழம்பி போயுள்ளனர் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் (G.L.Peiris) தெரிவித்துள்ளார். இன்று திங்கட்கிழமை (24-01-2022)

கடன் கொடுத்த இந்தியா!  வைரமுத்து  கோரிக்கை!!

இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் தமிழக மீனவர்களின் 105 படகுகள் திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை கடற்படை அத்துமீறி இந்திய

1 237 238 239 240 241 281